வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அப்படியே அந்த சாதி பத்தியும் பேசுங்க ???
அட்வென்டிஸ்ட் இப்படியா ?
ஹிந்து மதம் என்று ஒன்று இல்லாவிட்டால், பாலைவன மத அக்ரமங்களில் இந்த நாட்டு மாட்டி கொண்டு அழிந்து போய் இருக்கும். அதுதான் 900 ஆண்டுகள் மொஹலாயர்களாலும், ஆங்கிலேயர்களால் நடந்தது. மேற்கு ஆசியாவை பாருங்கள் - குழந்தைகள் மத காரணங்கள் மற்றும் தீவிரவாதத்தால் தினமும் பசியால் சாகிறார்கள். ஆப்பிரிக்காவை ஆப்கானிஸ்தானை பாருங்கள் - பெண் குழந்தைகள் மத காரணங்கள் மற்றும் தீவிரவாதத்தால் படிக்க முடியவில்லை. குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என்ற காரணத்திக்காக அவர்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். மதம் என்ற காரணத்தால் ஒருவரும் பசியால் சாவதையோ அல்லது மானபங்கம் செய்யப்படுவதையோ அனுமதிக்க கூடாது.
ஆனால் அடுத்தவன் என்ன சாப்பிட்டான் என்று அவன் வீடுவரைக்கும் சென்று பார்போம்
அதுதாம்ல சனாதனம் ??
ஆன்மீக சமுகநீதி தேவை
வாய்ப்பு இல்ல ராசா ??
இவர் யாரு ? அப்பப்ப மக்கள் கஷ்டம் தெரியாம எப்போ பார்த்தாலும் மதத்தை பற்றியே பேசுகிறார்? மக்களுக்கு அறிமுகம் இல்லாத இவர் நியூஸ் மற்றும் படம் தினமலரில் மட்டுமே வருகிறது! என்ன விளம்பரம் செய்தும் எடுபடாத ஆசாமி இவர்!
என்ன கொடும சார் இது?? பிரேம்ஜி வெர்சன் ??
மோதல் உருவாவதே உங்க மாதிரி ஆளுங்கள்னாலே தானேப்பூ... நீங்க எல்லாம் வாலை சுருட்டிக்கிட்டு இருந்தீங்கன்னா நாடே அமைதியா இருக்கும்ல... இத எப்போ தான் புரிஞ்சிப்பீங்களோ...
உலகில் நடப்பது சிலுவைப் போர் மற்றும் பயங்கரவாத இசுலாமியர்களின் ஜிகாத் . இந்துமதம் எங்கேயும் போரை திணிப்பதில்லை திரு கோபாலபுர கொத்தடிமையாரே
எனது மதமும் , பாலைவன மதமும் ஆள் சேர்ப்பு என்று அலையும்போது , இயற்கையை அதோடு போக்கில் விட்டு வணங்கும் இந்து மதம் தவறா ஓவியா ? பைபிளில் , குர்ஆனில் ஐந்து பெரும் இயற்கையை வணங்குவது எப்படி என்று சொல்லியுள்ளார்களா , இல்லை தனிமனித துதியை சொல்லியுள்ளார்களா ?