வாசகர்கள் கருத்துகள் ( 11 )
டிஜிட்டல் புரட்சி நடக்குது. எல்லாம் சுலபமா கிடைக்குது.
எதுக்கெடுத்தாலும் அந்த மதம், இந்த மதம் என்று குறை சொல்வதை விட்டு போதை பொருட்களை அழிக்க வழி செய்யுங்கள்
தமிழகத்தில் பணம் கொடுத்தால் வீடுதேடிவந்து வாயிலேயே ஊட்டிவிடுகிறார்களாம்.
ஹா ஹா நம்ம அமைதி மார்க்கம் தான் வழி காட்டுகிறது
சனாதனம் இதைதான் கற்றுகொடுக்கிறதா போதை பொருள் மூலம் சமுதாயத்தையே நாசப்படுத்தும் ....
இவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். ஒரு தலைமுறையை கெடுக்கிறார்கள். நீதிமன்றங்கள் விரைவாக விசாரித்து தண்டனை கொடுக்க வேண்டும்
வட மாநிலங்களில், என்ன ஆன் லைன் டெலிவெரியில் போதைப் பொருள் பரிமாற்றம்?? இதுக்கெல்லாம் முன்னோடி முன்னேறிய திராவிட மாநிலமான விடியல்.. சென்னையில் உணவு டெலிவரி செயலி மூலம் போதைப் பொருட்கள் விற்பனை செய்த 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்தனர். அவர்களின் உடமைகளை சோதனை செய்த போது, 12 கிராம் மெத்தபெட்டமைன், 24 எம்டிஎம்ஏ போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.
இதுகளையெல்லாம் நேரடியாக கழுவேற்ற வேண்டும். தென்கிழக்கு ஆசியாவில் பல நாடுகளில் போதைப்பொருள் விநியோகிப்போருக்கு மரண தண்டனை கொடுப்பது போல இந்தியாவிலும் சட்டம் கொண்டு வரவேண்டும்.
கைதானவர்களில் ......
கைது மாணவர்களில் ஒருவர் சேட்டு... இன்னொருத்தர் மார்வா ......
Main supplier will be surely .......