வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அலுவலகம் டு வீடு ...இதுதான் நாளை முடிவு.
They desire for this hat trick victory Because of rapid development in infrastructure and all other sectors
உதயநிதிக்கு தான் முதலில் நன்றி சொல்லவேண்டும். நுணலும் தன் வாயால் கெடும்.
Modi will win with a thumbing majority. As in arunachal pradesh congress will get in single degit.
மக்கள் பரிசாக தரப்போகிறார்கள். ஊழல் இல்லாத தலைவர், ஓய்வறியாத பிரதமர், தெளிவான சிந்தனை, பாகுபாடில்லாத, பாரபட்சமில்லாமல் அணைத்து மாநிலங்களையும் அரவணைத்து செல்கின்ற பெருந்தன்மை, இது போதாதா பிரதமரின் செல்வாக்கு கூடுமே தவிர ஒருக்காலும் குறையாது. ஆனால் எதிராணியிலோ ஊழலில் சிக்கிய கும்பல், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள், மனைவி பிள்ளை என்று அவர்கள் பெயரில் சொத்து சேர்த்த கொள்ளையர்கள் நிறைந்த இண்டி கூட்டணியை எப்படி மக்கள் விரும்புவார்கள்? வாக்கு இயந்திரத்தின் மீது பழிபோட்டு நாளைக்கு சாலை மறியல் என்றும் இந்தியா பந்த் என்று அறிவித்து இந்த வெற்றியை கொச்சைப்படுத்த போகிறார்கள். ஏனென்றால் கம்யூனிஸ்ட் உள்ள கூட்டணியில் இதனை தவிர என்ன எதிர்பார்க்க முடியும்? உலகத்தலைவர்கள் வரிசையில் மோடிஜியே முதன்மையான தலைவராக உருவாகி உலக அரங்கில் மோடிஜியின் சேவை இன்னும் தேவைப்பட போகிறது. பிரதமரின் ஆலோசனையை உலக தலைவர்கள் எதிர்பார்ப்பது உறுதி.
Yes
அமைதியாக தியானம் எய்தாலே தையா தக்கா என்று குதித்துக்கொண்டு இருக்கும் எங்கள் நாட்டில் வெற்றிப்பேரணிக்கு தயாராவதா ? மீண்டும் ஒரு போராட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு தொடரும் அளவுக்கு தித்திட்டம் போடுவார்கள் . ஒரு விதத்தில் அரசியல் கட்சியில் இருப்பவர்களை கொண்டாடலாம் . வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் என்ற பாடலுக்கு ஏற்ப , எந்த நிமிடம் என்ன நடக்கும் என்றே தெரியாது . மொத்தத்தில் சூடு, சுரணை, ரோசம், வெட்கம், மானம், இருந்தால் மனிதனாக வாழ்வது மிக மிக கடினம் . எந்த பதவியில் இருந்தாலும், எந்த துறையில் இருந்தாலும் கண் பார்க்கவேண்டும் ஆனால் அது மனதில் பதியக்கூடாது, காது கேட்கவே கூடாது , வாய் பேசாமல் இருந்தால நிம்மதியாக வாழலாம் என்பது அரசியல் கட்சிகளிடம் நாம் படிக்கவேண்டிய பாடம் . வந்தே மாதரம்
வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும்
இ வி எம் மெஷின் மீது இத்தனை நாட்களாக எனக்கு சந்தேகம் வரவில்லை. அதேபோல் பாஜக எல்லா வட இந்திய ஆங்கில ஹிந்தி மீடியாக்களையும் வளைத்துப் போட்டதையும் சந்தேகப் படவில்லை.ஆனால் இப்போது இது இரண்டுக்கும் சம்பந்தம் இருக்குமோ என்று சிறியதாக ஒரு சந்தேகம் எழுகிறது.மீடியாக்கள் மூலமாக போலியான ஒரு கருத்துக் கணிப்பை உருவாக்கி பிறகு இ வி எம் மெஷின்களையும் ஹேக் செய்து யாருக்கும் சந்தேகம் வராதது போல் தேர்தல் முடிவுகளை கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கு ஏற்றாற்போல் செய்து விடுவார்கள் என்று தோன்றுகிறது! வெற்றி பெற வேண்டி எதையும் செய்யக் கூடியவர்கள் ஆயிற்றே!
கொஞ்சம் சிந்தித்து இருந்தால் இப்படி தப்பு தப்பாக நினைக்க தோன்றாது . அந்த இயந்திரங்கள் எல்லாம் தனி தனி எந்திரங்கள். நெட்ஒர்க் கிடையாது . எப்படி ஹேக் செய்ய முடியும் ? விட்டால் ஒவ்வொரு இயந்திரத்திலும் மோடியும் அமித் ஷாவும் இரவில் சென்று ஹேக் செய்து விட்டார்கள் என்றெல்லாம் திராவிடர்கள் போல கற்பனை செய்து விடுவீர்கள் போல
தமிழ்நாட்டில் திமுக அதிக இடங்களில் வென்றாலும் அதே தானா. இல்லை இங்கே குட்டி கரணம் அடிப்பாயா
புதுசா ஏதாச்சும் யோசிச்சு சொல்லுங்க இந்த மாதிரி காமடி பண்ணாதீங்க..ப்ளீஸ்
ஏன் ஒரு கட்சியின் தலைவர் அதுவும் பத்து ஆண்டுகள் பாரதத்தின் பிரதமர் வெற்றிபெற்றால் கொண்டாட கூடாதா? செய்தியினை முழுவதும் படித்துவிட்டு கருத்தினை பதிவிடலாமே.... பெரும்பான்மை வெற்றி பெற்றால் பேரணி என்றுதான் செய்தியிருக்கின்றது...
அசல் திமுக தான் இப்படி யோசிக்க முடியும்.
வெள்ளையா இருக்குமே சோறு ,
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
6 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
6 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
6 hour(s) ago