வாசகர்கள் கருத்துகள் ( 21 )
கோவிட் சமயத்தில் மூன்று வருடங்களுக்கு ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு நடைபெறவில்லை.. சேனையின் பலம் 1,80,000 அளவுக்கு குறைந்து உள்ளது யாருடைய யோசனை இது? எதற்கு அந்த சமயத்தில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு நடைபெறவில்லை? இப்போது முஷ்டியை முறுக்குவது எதற்கு? ரிஸ்க் குறித்த அளவீடு செய்து தான் 3 வருடங்களுக்கு ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு நிறுத்தப்பட்டதா? காஷ்மீரில் தேனாறு பாலாறு ஓடுவதாக நினைத்து இரண்டு செக்டர் வேலையை ஒரு செக்டரிடம் விதித்தது யாருடைய யோசனை? கடந்த முறை கூட தரை வழியாக படையை அனுப்பவேண்டாம் விமானம் மூலம் அனுப்ப கூறியபோது செலவுக்கு பயந்து தரைவழியாக துணை ராணுவத்தை அனுப்பி தீவிரவாதிகளுக்கு இரை கொடுத்தார்கள். அதை அவர்களின் கவர்னரே பொதுவெளியில் பேட்டி கொடுத்து அம்பலப்படுத்தினார். இப்போது ஆட்குறைப்பு செய்து ரெண்டு ராணுவ வீரர் வேலையே ஒருவரிடம் கொடுத்து செய்ய சொல்கிறார்கள். பாதுகாப்பு குறைபாடு அவர்களே ஏற்படுத்திக் கொண்டு களநிலவரம் தெரியாமல் போலியான மாயை உருவாக்கிவிட்டு இப்போது அப்பாவி உயிர்களை பலிகொடுத்து இதையும் அரசியல் சித்துவிளையாட்டுக்கு இந்த கேடுகெட்ட கும்பல் உபயோகப்படுத்தும் ....
ஏவுகணை, சாட்டிலைட் உளவு, DRONE காலத்தில் லட்சக்கணக்கில் காலாட்படைக்கு ஆளெடுப்பு எதற்கு? எங்கயாவது மனநிலை சரியில்லாத ஆள் கிறுக்கியதை காப்பி பேஸ்ட் செய்யணுமா?
அப்போ சுத்தமா ஆளே எடுக்காம நிறுத்திடலாமே ??
இதுக்கு நீ சிட்னியில் ..........
அன்புள்ள மோடிஜி, நமது அப்பாவி இந்தியர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். நான் என் குடும்பத்திற்காக 58 ஆண்டுகள் வாழ்ந்தேன், எனக்கு போதுமானது இப்போது என் அன்பான இந்தியாவிற்காகவும் இந்திய மக்களுக்காகவும் நான் இறக்கத் தயாராக இருக்கிறேன். இந்திய அரசிடமிருந்து எந்த இழப்பீடும் அல்லது பரிசீலனையும் எனக்கு வேண்டாம். என் நாட்டு மக்களும் இந்திய மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும். அதற்காக நான் என் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன்.... நீங்கள் பயங்கரவாதிகளைக் கொல்ல விரும்பினால், எங்கள் ராணுவத்தில் ஏதேனும் மனித வெடிகுண்டுப் படை இருந்தால், தயவுசெய்து என்னை இந்திய ராணுவத்தில் சேர அனுமதிக்கவும். பாகிஸ்தான் பயங்கரவாதிகளை அழித்து என் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன்.
முதலில் இங்கிருக்கும் மதமாறிகளை அடித்து துரத்துங்க
உடனடியாக ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் தேவை. நாதாரிகளை வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்கப்பட வேண்டும்
நீங்களும் பட்டா தான் தெரியும்...
துர்சம்பவம் நடந்து ரெண்டு நாள் ஆச்சு... நடத்தியது மூன்று பேர்ன்னு சந்தேகிக்கப்படுகிறது.... ரிப்பீட்... சந்தேகம் தான்... இதில் பாகிஸ்தான் இன்வால்வ்மெண்டை ப்ரூஃப் பண்ணற மாதிரி எந்த ஸ்டேட்மெண்டும் இதுவரை வரலை... யார்மேல் அதிரடி நடவடிக்கை தெர்ல...யாரோ மூன்று பேர் என்கவுண்டர் ஆகப்போறாங்கன்னு மட்டும் புரிகிறது... சீக்கிரம் முடிச்சா ஜி பிகார்க்கு போய் பொய் பிரச்சாரம்.... ச்சே தேர்தல் பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும்....
ஓஹோ நீங்கள் அனைவரும் இந்தியர்கள் என்ற போர்வையில் நீங்கதான் சுற்றிக் கொண்டிருக்கிறீர்களா
தும்பை விட்டு வாலை பிடிப்பதா ?
நாடு சுதந்திரம் அடைந்த சமயம் இந்துக்களோடு சேர்ந்து வாழமுடியாது என்று பாக்கிஸ்தான் உண்டானது. பாகிஸ்தான் வேண்டும் ன்னு ஓட்டு போட்டவன் எல்லாம் இங்க தீவிரவாதியா திரியுராங்க பாக்கவே பயம் வர மாதிரி டிரஸ் போட்டுகிட்டு. இந்த தீவிரவாதிகள மெதல்ல களையேடுங்க இங்கேயே பல கோடி தீவரவாதிங்க இருக்காங்க. அவங்கள ஒழித்து தள்ளுங்க புண்ணியமா போகும்
முதலில் உள்நாட்டில் இருக்கிற ,சாம்பிராணி புகையர்களை கண்டறியவும் . அவன் தான் உள்ளிருந்தே நமது நடவடிக்கைகளை அந்நியதேசத்திற்கு குயித்தி புத்தியால் விற்று காசாக்குபவன். கள்வனை பிடிச்சு லாடம் அடிங்க எசமான். சந்தேகம் இருந்தால் காசு செலவு செய்து அடிலெய்டு அய்யாசாமியை தொடர்பு கொண்டு கேட்கிற விதத்தில் நன்கு கவனித்தால் உண்மையை கக்குவான் .
முதலில் உள்நாட்டிலுள்ள, ஓட்டிற்காக மைனாரிட்டியே பிரதானம் என்று நாட்டையே துண்டாட நினைக்கும் சமூக விரோத போக்கு கொண்டவர்களை வேட்டை யாட வேண்டும்.