வாசகர்கள் கருத்துகள் ( 20 )
ஏமாத்தல, திருடல, இது நேர்மையும் அல்ல.. அறியாமை. எவ்வளவோ பொய்கள் சொல்லி அரசதிகாரிகள் அதிகார பிச்சையெடுக்கையில் அன்பாக கொடுத்த பணபரிசு கொடுத்ததை பெற்றிருக்கலாம். எனினும் அவருடைய கொள்கை அவருக்கு திருப்தி அளித்திருக்கிறது. நன்று சாமி
கறார் கட்டிங் கமிஷன் ஓங்கோல் அப்பா இது
இதே திருட்டு திராவிடனா இருந்திருந்தா அந்த ஆளுக்கே தெரியாமல் அவுங்களோட சொத்தையே ஆட்டையை போட்டு இருப்பான் ..நேர்மையை பூத கண்ணாடி போட்டு தேடும் நிலைமையில் தான் இந்த உலகம் இன்று இருக்கிறது ...
இலவசமும் ஊழல் தான். இதையே அவர் வசதி இல்லாதவர்களிடம் எதிர்பார்ப்பார். உதாரணமாக ஹோட்டல்களில் டிப்ஸ் என்னும் ஊழல் தலை தூக்கி உள்ளது. சாப்பிட்ட பில் தொகையில் 3-5% வழங்குவது கட்டாயமாக்கப்படுகிறது. இதை வழங்காதவர்களுக்கு சில ஹோட்டல்களில் சர்வர் பக்கத்தில் கூட வருவதில்லை.
உண்மை
இப்படிப்பட்டவர்கள் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவர்களே சோம்பேறிகள் அதிகமாகி கொண்டிருக்கும் இந்த காலத்தில் இந்த பண்புகள் பாராட்டி உழைப்பின் உயர்வு இளைய தலை முறைக்கு புரிய வைக்கப்பட வேண்டும் இந்த டிரைவர் இந்தியாவின் அடையாளம்
அந்த டிரைவர நம்ம அப்பா கிட்ட சேர்த்து விடுங்க.... நல்லது நடக்குமான்னு பார்ப்போம்.
ஒரு மனிதனின் உண்மை, நேர்மையை பாராட்ட உங்களுக்கு மனசு இல்லை. நாட்டில் நல்லவர்களும் இருக்கிறாங்க.
இதுவும் ஒரு விளம்பரம்தான் லைக் வாங்க என்ன என்ன பொய் சொல்லி வாழவேண்டி இருக்கு இது உண்மையான பதிவு என்றல் hats up
முக்கியமாக,அரசியல்வாதிகளால், நம் நாட்டு மக்களை தாக்கியுள்ள லஞ்சம், இலவசம் மற்றும் சாமர்த்தியமாக சம்பாதிப்பது போன்ற கொடிய விஷ நோய்கள் அடிப்படையான ஒழுக்கத்தையும், மனித மனங்களையும் கெடுத்துள்ளது. அந்த டாக்ஸி ஓட்டுனரின் நியாய உணர்ச்சி இந்திய குடும்பங்களின் பரம்பரை சொத்தாகும். காலம் காலமாக வந்து கொண்டிருக்கும் கலாசார மேன்மையின் அடையாளம். அந்த அடிப்படை உணர்வை இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் கவர்ச்சி அரசியலுக்காக இழப்பது தமிழினத்துக்கு ஏற்படும் அவமானம். தயவு செய்து தமிழர்கள் தங்களது அடிப்படை நியாய உணர்வை புறக்கணிககாமல் இருக்க கடவுள் நம்பிக்கையை இறுகப்பற்ற வேண்டும். இல்லாவிடில் எதன் மீதும் பயமற்று நாசமடைய வேண்டியது தான்.
அரசியல் சுரண்டல் செய்ய தருவது தான் இலவச,,இன்வெஸ்ட் மென் டு.... அது நோயாகி விட்டது
இதுதான் இந்தியா மண்ணின் ஆணி வேர்.