வாசகர்கள் கருத்துகள் ( 16 )
பரம ஏழை. பல லட்சம் கோடி ரூபாய் கார்பப்பரேட் கடனை தள்ளுபடி செய்வதில் கர்ணன். ஏக்கர் ஒரு ரூபாய் என்று பல்லாயிரம் ஏக்கர்களை அதானிக்கு வழங்குவதில் பாரி வள்ளல்.
மோடி அவர்களை போன்று எளிமையான, ஒழுக்கமும் ஊழல் இல்லாத ஒரே ஒரு அரசியல்வாதியை கை காட்டுங்கள் பார்க்கலாம். உலகமே இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து பாராட்டுகிறது ஆனால் சில கிணற்று தவளைகளுக்கு தெரியவும் புரியவும் இல்லை
வறுமையை அருகில் இருந்து பார்த்தேன் என்கிறார். கருணாநிதி எம்ஜிஆர் சிவாஜி எல்லோரும் வறுமையிலேயே வாழ்ந்திருக்கிறார்கள். வறுமையிலிருந்து பார்த்தாலும் சரி வாழ்ந்தாலும் சரி பொது வாழ்க்கை என்றால் அவர்கள் நிலையிலே நம்மை நினைத்து கொண்டு அவர்களுக்கு உதவும்படி இருக்க வேண்டும். அரசியல் வழியாக பதவிக்கு வந்துவிட்டால் எல்லாபடிகளும் கிடைத்து இலவச வண்டி,இலவச வீடு இலவச உணவு கூடஒய்வு வூதியம். கடைசி மூச்சு வரை அப்படி இருந்து மக்கள் பணத்தில் மக்களுக்காக செலவழிப்பதில் கோட்டை விட்டு விடுகிறார்கள். பதவி கிடைத்து உயர்ந்து விட்டால் திருட்டு வேறு. . படித்து உண்மையாக உழைப்பவர்கள் கூட இவர்கள் மாதிரி பணம் சம்பாதித்து குடும்பம் நடத்த முடிவதில்லை. யார் எப்படி உயர்ந்தாலும் மக்கள் தொண்டில் கவனம் செலுத்துவது அவர்கள் மனநிலையும் வளர்ந்த விதமும். அடுத்தவர்களுக்கு கொடுத்து அதில் சுகம் கண்டு முடிவதே தன வாழ்க்கை என்ற நிலை வந்தால் நாமும் நலம் பெறுவோம். நாடும் நலம் பெறும் .
பதவிக்கு வரும்போது அனைவரும் ஏழை என்றுதான் வருகிறார்கள், அதன் பின் ? பிரதமர் இப்போது அவரது நண்பரை இந்தியா வின் நம்பர் 1 பணக்காரர் ஆக்கினார், 600 வது இடத்தில் இருந்த அந்த நண்பர் இப்போது உலக பணக்காரர் ஆவதற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படுகின்றன. இவர் மட்டும் சும்மாவா? இவரது உடை தைப்பவருக்கு தையல் கூலி லட்சங்களில் கொடுக்கிறார், வெளி நாட்டு மூக்கு கண்ணாடி, இறக்குமதி செய்யப்பட்ட கார், எந்த பிரதமரும் வைத்துக்கொள்ளாத தனி விமானம், ஆனால் பேசுவது மட்டும் ஏழைகளை பற்றி. மக்களே ஏமாந்து விடாதீர்கள், சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று .
பக்கத்து வீடுகளில் வேலை செய்து வறுமையின் உச்சியில், தனது பல குழந்தைகளை காப்பாற்றி வளர்த்த ஒரு நல்ல தாயின் தவப்புதல்வர் இவர்.
இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே என்று மோடி சொல்ற அளவுக்கா ஓட்டுவீங்க?
இங்கு ஒரு கார்ப்பரேட் குடும்ப முன்னோடி திருட்டு ரயிலில் சென்னை வந்து இன்றளவும் அந்த குணம் மாறாமல் அதன் வாரிசுகளும் கடைபிடிக்கின்றன. 200 ரூபாய் கொடுத்தால் வாங்கி கூலிக்கு அதிகமாக குரைப்பதக்கும் கடிப்பதற்கும் ஒரு கூட்டத்தையும் உருவாக்கி வைத்துள்ளது அந்த திருட்டு ரயில் கார்ப்பரேட் குடும்பம்.
தற்போதும் மக்களின் வறுமையை அருகிலிருந்துதான் பார்த்து க்கொண்டிருக்கிறீர்கள்.
வறுமையை பார்த்ததுலனால தான் என்னவோ நம்ம ஜி பணமதிப்பிழப்பு, கிஸ்தி இந்தமாரி நடவடிக்கை எல்லாம் ஏழை மக்களுக்காக செய்து உள்ளார் பாவம் ...
வாழும் வீட்டை விட்டு தனி ஆளாய் வெளியே வந்து, காசிக்கு போய் , இருந்து , பின்பு மீண்டும் வந்து உலகத்து அனுபவம் மக்களுக்கு சொல்லியவர்கள் , மஹாகவி பாரதியார், தந்தை பெரியார், மற்றும் நரேந்திர மோடி அவர்கள் ......உண்மையில் சிவ கடாக்ஷம் பெற்றவர்கள் ......
யாருக்கும் யாருக்கும் முடிச்சு போடுகிறீர்கள்.. அதிலே சிவ கடாக்ஷம் என்று வேற எழுதுகிறீர்கள்.
"வறுமையை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்"- ஆனால் ஒன்றும் செய்யவில்லையோ?