வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஆம். உண்மையிலேயே மக்கள் புதிய வரலாற்று தீர்ப்பை தந்துளார்கள். 370, 400 என்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தவர்களை ஒரே அடியாக அடித்து 240 லேயே நிறுத்தினார்களே. அதுதான் மக்கள்.
இவர் அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது. ஜனநாயகம் வென்றது, ஜன நாயக கடமை என்பதெல்லாம் பொய். உடான்ஸ்
எப்படி பூசி முழுகுறானுங்க....... அயோட சாமி
What happened to winning 400 sir??
400எஇடங்களைப் பெறுவோம் என்று குடுகுடுப்பைக்காரர்போல் மோடி சொல்லிக் கொண்டிருந்தார். உள்ளதும் போச்சுடா... என்ற கதையாக பாஜகவை அறுதிப்பெரும்பான்மைக்குக் கீழே மக்கள் இறக்கிவிட்டார்கள். காங்கிரஸ் தற்போது பெற்றுள்ள 48 இடங்களில் பாதியே வெற்றிபெறாது என்று கொக்கரித்துக் கொண்டிருந்த நிலையில் காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி என்ற தகுதியைப் பெற்றுள்ளது. இந்த மக்களின் மாற்றத்தை மோடி வரவேற்கிறார் என்றால் அவர் தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றிருக்கக்கூடாது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
நாய்டு, நிதிஷ் எப்போது காலை வாருவார்கள் என்ற பயத்துலேயே ஆட்சி நடத்துவது தான் புதிய வரலாறு. ஆடிய ஆட்டம் என்ன, பேசிய பேச்சு என்ன?
அதுக்குதான் மக்கள் வரலாறை எதிர்பார்த்து இருக்கிறார்கள். எதனை நாட்களுக்குஉங்க ஆட்சி, நீங்களே 5 ஆவது ரவுண்டில் குறைந்த வாக்குகளில் வென்று இருக்கிறீங்க.
மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
32 minutes ago
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
1 hour(s) ago | 8