வாசகர்கள் கருத்துகள் ( 14 )
சிறந்த மனிதர். சிறந்த மனிதரே சிறந்த நீதிவான். வாழ்க சீரிய கொள்கை பிடிப்புள்ள இந்தியர்கள்
சிறந்த மனிதரே சிறந்த நீதிவான்
ரொம்ப நாளாவே இவர் சுய தம்பட்டம் அடித்து கொள்கிறார்.உன்ன யார் கேட்டாங்க நீ எப்ப போறேன்னு
ஆகாது போலும்.
செயற்கை நுண்ணறிவு நீதிபதிகளை நடைமுறை படுத்தலாம் சிவில் வழக்குகளுக்கு . நேரமும் மிச்சம்
திராவிட முன்னேற்ற கழக அயோக்கியனுக்க படியளக்கிறானங்க அப்ப என்ன கவலை இந்திய நாட்டின் சாபக்கேடு
வாழும் அம்பேத்கர் என்று நினைப்பு …
முதலில் சீரமைக்க பட வேண்டியது நீதி துறை ஓய்வு பெறுவதற்கு முன் தேட வில்லையா
ஹி…ஹி…முதலில் ஒழுங்காக சட்டத்தைப் படி தீர்ப்பளிக்கப் பழகட்டும்
அதெல்லாம் சரி. எப்போது ஜனாதிபதியின் கேள்விகளுக்கு பதில் அனுப்புவதாக உத்தேசம்? உங்களுக்கு மட்டும் எந்த கால வரையறையும் கிடையாது. ஆனால் நீங்கள் ஆளுநருக்கும் ஜனாதிபதிக்கும் கால வரையறை விதிக்கிறீர்கள். இதென்ன நியாயம் . தான் திருந்தியபிறகு தான் ஊருக்கு உபதேசம் செய்ய முடியும்