வாசகர்கள் கருத்துகள் ( 17 )
தவறான கருத்து
நமது நாட்டில் இருக்கும் உள்ள அனைத்து அரசியல்வாதிகளிடம் ,அரசியல் கட்சிகளிடம் உள்ள அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களைக் கைப்பற்றி நாட்டுடமை ஆக்க வேண்டும்,அவ்வாறு செய்தால் உலக வங்கிக்கே இந்தியா கடன் கொடுக்கலாம்.கட்சி பாரபட்சம் பார்க்காமல் இதைச் செய்தால் நம் நாடு பொருளாதாரத்தில் நம்பர் ஒன்று ஆகிவிடும் .
தேர்தலில் தோற்றுவிட்டு வாயை பாரப்பா , அமைச்சர்கள் சொத்துக்களை விற்றால் வாங்க தயாராக இருப்பது போல இருக்கிறது, உங்களுக்கு என்னப்பா பணத்திற்கா பஞ்சம் தேர்தல் பத்திரம், பல்லாயிரம் கோடி தீரும்போல இருக்கே?
தமிழகத்தில் பா.ஜ.,விற்கு பெரும் ஆதரவு உண்டு. இவ்வாறு எச்.ராஜா கூறினார். எலக்க்ஷனுக்கு அப்புறம் ரிசல்ட்டை பார்த்துட்டு பேசுவோமா..??
உண்மைதான் பிணவறையில் கூட பண மூட்டையை வைத்திருந்த கூட்டம் தான் இந்த திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டம்...
துக்ளக் காமெடி தர்பார்
ரொட்டித்துண்டுக்கு ஓடி வருவது போல் இலவசம் உள்ள வரையில் எதற்கு கடனை அடைக்கவேண்டும். . கடன் பட்டார் நெஞ்சம் போல் மக்கள் இல்லை. கவலை எதற்கு.? அடைக்கபோவது தற்போதைய தலைமுறை இல்லை
அம்பானி அதானி சொத்தை விற்றால் இல்லை அதானி சொத்தை விற்றால் மொத இந்தியாவின் கடனை அடைத்து விட்டு மிச்சமும் இருக்கும் . ஹ ராஜ அவர்களே
முதல் குடும்பத்தின் சொத்தையும் சேர்த்து கணக்கிட்டால் இந்தியாவின் மொத்த கடனையும் அடச்சுடலாம்...
Seiz them and settle
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
3 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
4 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
6 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
9 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
11 hour(s) ago