வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஐ எப் எஸ் தேறினால் பழைய நாட்கள் போல உடம்பு நலுங்காமல் வேலை செய்து உலகம் சுற்றி கடைசியில் வெளி நாட்டில் செட்டில் ஆகலாம் என்று நினைத்திருப்பார் பாவம் . பி ஜே பி ஆட்சியில் ஒவ்வொரு வினாடியும் கவனமாகவும் சாதுர்யமாகவும் இருப்பதோடு கடின உழைப்பும் தேவை என்பதை திரு ஜெயசங்கர் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார் 5 நாட்களில் 5 நாடுகளுக்கு பயணமும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதும் - தூக்கம் குளியல் மற்றும் ஒப்பனை எல்லாம் பயணிக்கும்போது விமானத்தில் தான் நட்சத்திர ஹோட்டலில் அல்ல- நம் பிரதமர் சாதாரணமாக செய்வது தானாம் . அதனால் மன உளைச்சல் ஆகியிருக்கலாம் . பாவம்
பி ஜே பி அரசு எல்லா அரசு அதிகாரிகல் முதல் நீதிபதி வரை பல்வேறு அழுத்தங்களை குடுத்து வருகிறது, நீதிபதிகள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தங்களின் மனக்குமுறலை தெரிவித்து இருந்தது குறிப்பிட தக்கது.
200 ரூவாவுக்கு இவ்வளவு வாயடிக்கக்கூடாது
கூறினால் கோபிச்சுக்காதீங்க.. இந்த காலத்து மக்களுக்கு பொறுமை மிகமிக அவசியம். அது இல்லையென்றால் வண்டிமாடு விலகி குடைசாஞ்சிடும். கல்யாணம் செஞ்சா பத்தாது.. விட்டுக்கொடுத்தல் தான் வாழ்க்கையின் வெற்றி கனி. எல்லோரும் முகரையை தூக்கி வெச்சி சண்டைபோட்டு கொண்டால் விபரீதம் தான் தீர்வு .
பிஜேபி ஆட்சியின் சிறப்பு
பிரட் & பன் பார்ட்டி