வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மத்திய ஆட்சிக்கு அழைத்துவந்த ஆதரவிலிருந்து நிதிஷும், சந்திரபாபுவும் புட்டுக்குவாங்க என்று எதிர்பார்த்தவர்களின் ஆசை நிராசை ஆனது .......
பிஹார் மக்களைப் பற்றி “படிப்பறிவு குறைவு... இலவசத்துக்கு வாக்களிப்பவர்கள்..." என்று தசாப்தங்களாக பேசப்பட்ட கதையை, இன்றைய சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் முழுவதுமாக தலைகீழ் புரட்டிவிட்டன. இந்த தீர்ப்பு ஒரு மாநிலத்துக்கானது மட்டும் அல்ல - தமிழகம் உட்பட இந்தியா முழுவதுக்கும் ஒரு சத்தமிட்ட எச்சரிக்கை. ஒருபுறம் பாஜக - வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், வேலைவாய்ப்பு போன்ற நம்பிக்கை தரும் உறுதிகளை கொடுத்தது. மறுபுறம் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான இந்தியா கூட்டணி - “ஒவ்வொரு வீட்டுக்கும் அரசு வேலை + மாதம் ரூ.10,000 இலவசம்” என்ற மிகப்பெரிய கவர்ந்திழுக்கும் வாக்குறுதியை கொடுத்தது. ஆனால்... பிஹார் மக்கள் ஆசை, பேராசை, கோபம், ஏமாற்றம் எதற்கும் அடிமையாவதைத் தவிர்த்து... ஆழ்ந்து யோசித்து, எது நாட்டு வளர்ச்சி? என்று கணக்கிட்டு வாக்களித்திருக்கிறார்கள். இப்ப சொல்லுங்க… யார் சார் நிறைய படிச்சிருக்காங்க? இலவச வாக்குறுதிகளுக்கு அடிமையாகாமல், நாட்டின் எதிர்காலத்தை முன்னிலைப்படுத்தி ஓட்டு போட்ட பிஹாருக்கு வணக்கம். மரியாதை செலுத்த வேண்டும். இந்த உணர்வு... நம் தமிழ்நாடு உட்பட மற்ற மாநில மக்களும் ஒருநாள் வர வேண்டும். இதையே பிஹார் தேர்தல் முடிவுகளில் இருந்து பார்க்கும் பார்வை...
வடக்கன் பீடா வாயன் என்று நாம் கிண்டல் செய்துகொண்டிருந்தாலும் அவர்கள் தெளிவாக ஊழல் செய்யாத லஞ்சம் வாங்காத மோடிஜியின் தலைமைக்கு ஓட்டு போட்டுள்ளார்கள். ஆனால் தற்குறி டுமிழர்கள் ஊழலில் லஞ்சத்தில் திளைத்து தங்கள் குடும்பங்களுக்கு சொத்து சேர்க்கும் கட்டுமர திருட்டு திமுகவின் தலைமை குடும்பத்திற்கும் குறுநில மந்திரிகள் குடும்பத்திற்கும் சிறுகுறுநில எம் எல் ஏக்கள் குடும்பத்திற்கும் தலைமுறை தலைமுறையாக வாக்களித்து தங்களை ஆள வைத்து அழகுபார்த்து தாங்கள் தற்குறிகள்தான் என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். விளங்கிடும் டுமிழகத்தின் எதிர்காலம்.
2026 தமிழக தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழகத்தை ஆச்சர்யமாகப் பார்க்கும்... மற்ற மாநிலங்களில் பாஜக தன்னுடைய மாயாஜாலத்தை காட்டினாலும் அவர்களது ஜாலம் தமிழகத்தில் மட்டும் எடுபடவில்லை என்பதினால் தான் அந்த ஆச்சரியம்... ராகுல் முன்னொரு முறை நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டது போல என்றைக்குமே பாஜக தமிழகத்தை ஆளவே முடியாது...
சரியா சொன்னீங்க போங்க, என்னங்க பண்றது தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டு ஊழலில் லஞ்சத்தில் திளைக்கும் கட்டுமர திருட்டு திமுகவிற்கு வாக்களிப்பார்கள். அதனால் நீங்க சொன்னதுமாதிரி என்றைக்குமே பாஜக தமிழகத்தை ஆளவே முடியாது. உங்களுக்கு தேள் கொட்டியது மாதிரி இருக்குமே. ஹி...ஹி...ஹி...
ஆமாம்.. பீஹார் மக்களை கேவலமாக பேசிக்கொண்டு திரிந்த கூட்டம் திகைத்து நிற்கிறது இப்பொழுது.. பீஹார் மக்கள் கூட துஷ்டர்களை ஒட்டுமொத்தமாக வழித்து தூர தூக்கி எறிந்துவிட்டார்கள்.. தமிழக திரவிஷ வாக்காளர்கள்தான் இன்னமும் குவாட்டருக்கும், பிரியாணிக்கும் , இலவசங்களுக்கும், பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்து திராவிஷன்களை தொடர்ந்து ஆட்சியில் வைத்து இருக்கிறார்கள்.. இதை கண்டு இப்பொழுதே நாடே ஆச்சரியமாகவும், அருவருப்பாகவும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.. என்ன செய்ய.. தமிழக திராவிஷத்திற்கும் வாக்களிக்கும் வாக்காளர்கள் திராவிஷன்களின் கட்டவிழ்த்துவிடப்பட்ட பொய்களுக்கும், மதுவுக்கும், இலவசங்களுக்கு, பிரியாணிக்கும் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள்.. திராவிஷங்களும் மக்களை போதை தெரியாமல் வைத்து இருப்பதால் தொடர்ந்து வெற்றி....
திராவிட மந்திரிகள் பெனாத்திய வட மாநிலத்தவர் - குறிப்பாக பீகாரிகள் - பற்றிய வெறுப்பு வீடியோக்களை வெகுவாக பிரச்சாரத்துக்கு உபயோகித்தார்கள். ஹிந்தி தெரியாது போடா என்று டி ஷர்ட் போட்ட கட்சியினர் பிரச்சாரத்துக்கு சென்றால் என்னவாகும்? மொத்தமாக நக்கிக்கொண்டு போய் விட்டது.
அடுத்தது மேற்கு வங்கம் தமிழ்நாடு 2031
பெண்களின் கதாநாயகன் நிதீஷ் இந்த தேர்தலில் முக்கிய பங்காற்றினார். காரணம் தனது ஆட்சியில் சுமார் ஒன்றரை கோடி பெண்களுக்கு 10,000 ரூபாய் கொடுத்து சுயமாக சிறு சிறு வியாபாரம் செய்ய ஊக்குவித்ததை பெண்கள் பெரிய அளவில் வரவேற்றினர். இலவசங்களை அவர்கள் விரும்பவே இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக காட்டிவிட்டன . தமிழகத்தை போல ஆயிரம் கொடுத்துவிட்டு அதனை அந்த பெண்ணின் கணவர்கள் டாஸ்மாக்கில் விட்டுவிட்டதை போல அலலாமல் சிறு சிறு வியாபாரங்களில் தங்களின் கவனத்தை செலுத்தியதும் ஒரு காரணம் இந்த வெற்றிக்கு. தேர்தல் காலங்களில் அண்டா குண்டா மூக்குத்தி என்று யாரும் கொடுக்க முன்வரவில்லை. காரணம் பீகார் பெண்கள் தன்மானத்தில் முதலிடத்தில் இருக்கின்றதுதான் காரணம். ஓட்டுக்களை விற்று அவர்கள் தங்களை அவமானப்படுத்திக்கொள்ளவில்லை. சுயகவுரவமிக்கவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார் பீகார் பெண்கள். S I R சீர்த்திருத்தம் காரணமாக செத்துபோன மனிதர்கள் பெயரில் வாக்களிக்க முடியவில்லை. ஒரே வீட்டில் இருநூறு பேர்வரை இருந்த தமிழ்நாட்டை போல அங்கே யாரையும் விடவில்லை. கள்ள ஓட்டுப்போடாமல் கண்கொத்தி பாம்பாக செயல்பட்ட தேர்தல் கமிஷனை நூறுமுறை தாராளமாக பாராட்டலாம். குவாட்டர் பிரியாணி என்று யாரும் பிச்சைக்காரனாக தங்களை அடையாளம் காட்டிகொள்ளாத பீகார் இளைஞர்களையும் ஆண்களையும் தாராளமாக பாராட்டலாம். வெளிநாட்டிலிருந்து வரவைக்கப்பட்ட பங்களாதேசிகளும் மியான்மர் ரோஹாங்கியறைகளையும் விரட்டியடித்ததால் இந்தியர்கள் மட்டுமே வாக்களித்த தேர்தலாக பாராட்டப்படுகின்ற்து இந்த தேர்தல். நியாயமாக இந்தியர்களை மட்டுமே வாக்களிக்க வைத்தால் தேச துரோக கும்பல்கள் காணாமல் போகும் என்பதற்கு இந்த பீகார் தேர்தல் சிறந்த உதாரணமாக காலமெல்லாம் சுட்டிக்காட்டப்படும்
ஆப்பரேஷன் சிந்தூர கொடுத்த வெற்றியில் பீகார் மக்களின் தேசபக்தியானது போலி அரசியல்வாதிகளை அடையாளம் கண்டுகொண்டதால் வந்த தோல்விதான் இந்த பாஜகவின் வெற்றி. ஆரம்பத்திலிருந்தே தேஜஸ்வியின் போக்கை ஏற்க முடியாத காங்கிரஸ் அவரை முதல்வர் பதவிக்கு பரிந்துரை செய்ய்யவில்லை. காரணம் ஒன்பதாம் வகுப்பில் பாஸ் செய்யாத தேஜஸ்வி தமிழ்நாட்டு ஸ்டாலினை ஆகச்சிறந்த முதலமைச்சர் என்று கூறியதும் ஒரு காரணம். தான் படிக்காதவன் என்பதை நிரூபித்த அந்த ஸ்டாலின் மீதான விமர்சனத்தை பீகார் மக்கள் ஏற்கவில்லை. அதேபோல தமிழ்நாட்டில் செல்லவேண்டிய முக்கிய நிகழ்வுகள் நடந்த இடங்களுக்கெல்லாம் செல்லாத ஸ்டாலின் பீகாருக்கு சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தார் பீகாரில் காங்கிரஸ் அடியோடு நாசமாயிற்று. காரணம் அங்கே சென்று எனது அருமை சகோதரன் ராஜீவ் காந்தி அவர்களே என்று சொன்னதும் பீகாரில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் இதனையே தேர்தல் முடியும் வரை சொல்லி சொல்லி தேஜஸ்வியை கேலி கிண்டல் செய்தார்கள். அடுத்து பிரதமர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக திமுக பீகாரிகளை கேவலம் செய்தார்கள் என்று துணிச்சலாக பிரச்சாரம் செய்ததும் ஒரு காரணமாக கூறலாம். பீகார் மக்கள் சுயகவுரவம் பார்ப்பவர்கள் தான் அதற்காக தன்மானத்தை விட்டுவிட மாட்டார்கள் என்பதை வாக்களித்து நிரூபித்துவிட்டார்கள். அடுத்த காரணமாக சொல்வதென்றால் பிரஷாந்த் கிஷோர் கட்சி செய்த வாக்குப்பிரிப்பில் பல தொகுதிகளில் காங்கிரசும் தேஜஸ்வி கட்சியும் தோல்வியை தழுவின என்றால் அது மிகையல்ல. இதேபோலத்தான் அடுத்து தமிழகத்தில் விஜய்யின் நிலைமையும். பிரஷாந்த் கிஷோரின் நிலைமையை போலத்தான் இங்கேயும் விஜய்க்கு நடக்கும். பல இடங்களில் திமுக தோல்வியை தழுவ விஜய் கட்சியின் வாக்கு சிதறல்தான் காரணமாக நிச்சயம் இருக்கும். பொதுவாக சொல்வதென்றால் பிரதமர் மோடிஜியின் தனிப்பட்ட செல்வாக்கு மக்கள் மத்தியில் அபரிமிதமான அளவுக்கு பெருகியதும் ஒரு காரணம். அதுவே முக்கியமான காரணமாகவும் இந்த பீகார் தேர்தலில் ஜொலித்தது. பிரதமரின் குடும்பத்தை பற்றி இப்போது பலரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். எளிமை ஏழ்மையோடு இருந்தாலும் பிரதமர் அவர்களுக்காக எந்த ஒரு சலுகையும் கொடுக்கவில்லை. மாறாக மக்கள் இப்பொது ஒப்பீடு செய்துபார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். குறிப்பாக ஸ்டாலினின் குடும்பத்தோடு ஒப்பீடு செய்து அதிர்ச்சியில் உறைந்து விட்டார்கள். மோடியின் சிஷ்யன் உ பிரதேச முதலவர் யோகியின் பிரச்சாரமும் அவரது எளிமையும் பீகார் மக்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. அவரது சகோதரியின் கிராமத்து சிறு கடையை பற்றி நிறைய பேசினார்கள். யோகியின் சொந்த சகோதரியின் சொத்து மதிப்பானது அந்த கதையோடு சேர்த்து வெறும் ஓரிரு ஆயிரங்கள் மட்டுமே என்கிற விமர்சனத்தை தேஜ்சிவியின் குடும்பத்தோடு ஒப்பீடு செய்தார்கள். பிற கட்சியினரின் சொத்து மதிப்போடு பிரதமரின் குடும்பமும் யோகியின் குடும்பமும் பீகார் மக்களின் மனதை வென்றுவிட்டதால் பாஜகவை வெற்றிபெறவைத்துவிட்டது. இதனையே இங்கே தமிழகத்தில் பிரச்சாரம் செய்தால் அதிமுக பாஜக கூட்டணி வெற்றிகாண்பதை எந்த கொம்பனாலும் தடுக்கவே முடியாது. பீகார் வெற்றி தமிழக பாஜகவுக்கு கொடுக்கும் தெம்பு.
அமித் ஷாவின் அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான். தமிழகத்தில் பிஜேபி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெறும். பிஜேபி மட்டுமே நூறு இடங்களில் வெல்லும் வாய்ப்புள்ளது. எடப்பாடி முதல்வர் ஆவார். தமிழக அமைச்சர்களை அமித் ஷா தீர்மானிப்பார்.