வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வழக்கு இருபது வருடம் நடக்கும். 20 வருடம் வரை பாதி சம்பளம் கட்டாயம் உண்டு. அப்போது கேசு இழுத்து மூடப்பட்டு அவரது 60 வயதில் பணியில் திரும்ப சேர்வார். 20 வருட முழு சம்பளம் மற்றும் ஒய்வு படிகளுடன் நல்ல முறையில் ஒய்வு பெறுவார்.
அந்த கமிஷனரின் சொத்துக்கள் முழுதும் கைப்பற்றி அரசுடைமை ஆக்க வேண்டும், தண்டனை ?தூக்குத்தான், வேறென்ன ? அவன் பணத்தாலே எல்லோரையும் அடித்து வெளி வருவான், இவனுக்கு கொடுக்கிற தண்டனை பார்த்து மற்றவன் பயப்படணும்,
லஞ்சம் வாங்குகிற அரசு அதிகாரிகள் வலது கையை வெட்டவேண்டும். இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்படுமா?
வழக்கை வழக்கம் போல வழ வழ என்று இழுக்காமல் ஒரே மாதத்தில் இவனை பணியிலிருந்து நிரந்தர பனி நீக்கம் செய்து நீதி மன்றம் சுறு சுறுப்பை காட்டுமா ? ஜனாதிபதிக்கு ஒப்புதல் கொடுக்க காலவறையை நிர்ணயித்த நீதிமன்றம் தான் முதலில் அதை செய்து காட்டட்டும்
இவன் லாவிடியா வா அல்லது ...விடியா பையனா.
லாவிடியா... ட்ராவிடியா ...எப்படி ஒத்து போகுது பாருங்க