வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இன்னிக்கிதான் பூனாவுல மூணு தடியன்களால் ஒரு பெண் வன்கொடுமை. இதெல்லாம் அவிங்களுக்கு தெரியாது. தெரிஞ்சா இன்னும் பெருமைப்படுவாங்க.
நான் தற்போது டூரிஸ்ட் விசாவில் வெளிநாடு வந்துள்ளேன். தான் பாகிஸ்தானியர் என்று சொல்வதற்கு அந்நாட்டு நபர்கள் தயங்குவதைக் கண்கூடாகப் பார்க்கிறேன்.
மிக உண்மை .... இன்றைக்கு இளைஞர்கள் ... பல வேலைவாய்ப்புகளுடன் இருக்கிறார்கள் ... திறன் சார்ந்த வேலைகளுக்கு இந்தியா ஒரு சிறந்த நாடு என்ற பெயர் உங்கள் உழைப்பின் மூலம் வந்திருக்கிறது .... விமானங்கள் ... பிரீமியம் ரயில்களில் ... ரயில்களின் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் .... பெரும்பாலும் நிரம்பி வழிகின்றன .... ஒரு மத்தியதர குடும்பத்தில் ...ஒரு பெண்ணோ ...பையனோ ... நன்கு படித்துவிட்டால் போதும் .... வாழ்க்கை செட்டில் ஆகிவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது ... கொஞ்சம் ஏழைகளையும் கவனித்தால் நல்லது ...
ஆனால் அந்த நம்பிக்கையை சீரழிக்க காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட்ஸ் போன்ற தேசதுரோக கட்சிகள் படாதபாடு படுகின்றனர். அவர்களுக்கு தோல்வி நிச்சயம்.