வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஆனால் அவர்களோ நம்மிடத்தில் உதவியை பெற்றுக்கொண்டு, சீனாவுக்கு விசுவாசியாக இருக்கிறார்கள். இனிமேலாவது இந்தியாவுக்கு மட்டும் விசுவாசமாக இருக்கவேண்டும்.
இதை அவர் சொல்லணும் .
மோடிக்கு மனதில் ஒன்று நினைத்து முகபாவம் வேறொன்றாகக் காட்டத் தெரியாது .... அமித் ஷா அதில் வல்லவர் .....
நீங்கள் சொன்னது உண்மை. மோடி அவர்கள் இனிமேல் கொஞ்சம் அமித்ஷா வாக மாறவேண்டும்.
இவனுகளை நம்ப கூடாது.
எவ்வளவு அடிச்சாலும் தாங்கறார், இவர் ரொம்ப நல்லவர் என்று மாலத்தீவு அதிபர் மனதுக்குள் சொல்லி இருப்பாரோ!
I undertand that u r Parambara UPPI... but just for Rs 200 you dont need kneel down and do what you are doing now
மாலத்தீவின் தற்போதைய அதிபர் ஓரிறு ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டிற்கு எதிராக செயல்பட்டது இன்னும் நினைவிலிருந்து அகலவில்லை. அதற்குள் நேசக்கரம் கொண்டு அணைக்க வருவதில் ஏதும் உள்குத்து இருக்கிறதா என்பதை கவனித்த பின்தான் எந்த ஒரு உதவியும் நம் நாடு செய்யவேண்டும்.
மாலத் தீவு அதிபர் அப்படி செயல்பட்டது வியப்பில்லை. மோடி நடந்துக் கொண்டதில்தான் வியப்பு ஏற்படுகின்றது. மாலத் தீவின் அதிபர் ஆட்சிக்கு வந்தப் பிறகுதான் பிரச்சனையே ஏற்பட்டது. அது அவர்களின் பிறவிக் குணம். மதச் சார்பற்றக் கொள்கையை அவர்கள் என்றும் ஏற்றுக் கொள்வதில்லை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். இப்போதாவது உண்மைப் புரிகின்றதா?