வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஆனால் அறுவடை செய்த தானியங்களைச் சேமித்து வைக்க சரியான கிடங்குகள் குளிர்சாதன சேமிப்பு வசதிகள் இல்லாமல் எப்படி உணவுப் பாதுகாப்பு சாத்தியப்படும்? இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் ஊழல் செய்யாமல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
உலகத்துக்கே பல பிரச்னைகளுக்குத் தீர்வைக் கொடுப்போம் ........ ஆனா எங்க நாட்டுல ஊழலை ஒழிக்க முடியாமல் நடுத்தர வர்க்கத்தை நசுக்குவோம் அந்த பாஞ்சி லட்ச வாக்குறுதியை இன்னும் ஞாபகம் வெச்சுருக்கானுவோ .....
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் நம் கையை இனி ஏந்த வேண்டும் அயல் நாடு ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில் உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்
என்ன பாதுகாப்பு. வறுமையில் 111 இடத்தில் உள்ளோம்
நமது தெய்வமகன் நமது இந்திய உணவை தான் சாப்பிடுகிறாரா ?இல்லை உயர்தர காலான் மட்டும் சாப்பிடுகிறாரா? என்பதை விளக்கவும்.
நமது பலமே, விவசாயம் மற்றும் மக்கள் தொகை. விவசாய விளைச்சல் ஏற்றுமதியை அதிகப்படுத்த வேண்டும். உண்டு உண்டு களிப்பதில, அந்நிய செலாவணி எப்படி கிடைக்கும்?. வட இந்தியா பொருட்களை இங்கு விற்பதை விட, வெளிநாடுக்கு ஏற்றுமதிக்கு ஏற்பாடு செய்யுங்கள். இயந்திரங்கள், பூச்சி கொல்வி மருந்து, உரங்கள் இறக்குமதியை குறைத்து, மனிதவள உடல் உழைப்பை பயன்படுத்தி நாமே செய்யலாமே. அவைகள் பயன்படுத்துவதால், வியாதி தான் இலவசமாக கிடைக்கிறது. மனித வள உடல் உழைப்பும் பயன்படாமல் வீணாகுகிறது.சிந்தித்து பயன்படுத்துங்கள் பிரதமரே.
நல்ல விஷயம் தான். எனினும், உணவுப் பொருட்களில் கலப்படம், தர உறுதி விஷயங்களில் அரசு இன்னும் கவனம் செலுத்த வேண்டும். பால், வெண்ணெய், நெய் போன்று பல கோடி மக்கள் வாங்கும் பலப்பல உணவுப் பொருட்களில் இந்தப் பிரச்சினைகள் இருக்கின்றன. உணவுப் பாதுகாப்பு என்பது பாதுகாப்பான உணவுக்கும் சேர்த்தே இருக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
6 hour(s) ago