வாசகர்கள் கருத்துகள் ( 19 )
Quality ஐஸ் குட்
ராமானுஜர் சிலையே அங்கிருந்துதான் வந்தது. இவர்கள் கண்முண்ட்தான் வந்தது. டாய்ஸ் அங்கிருந்துதான் வருகிறது. இன்னும் கொஞ்ச வருடங்களில் அரிசி அங்கு இருந்துதான் வரும். நாம் விவசாய நிலங்களை, வீடு காட்டும் மனைகளாக மாற்றி விற்கிறோம். . சீன ரெடிமேட் சட்டைகள் நல்ல தரத்துடன் வருகின்றன. ஆனால் இந்தியன் பிராண்ட் இதில் எங்கிருந்து இவர்கள் கண்காணிக்க போகிறார்கள்
Hello 200, Modi Government is doing far better than the useless corrupt congress government. First people should change their mind and start buying indian goods only just like japanese and Koreans. It will give impetus to our product development research and address unemployment issue at a great extent
China items are cheap, but POOR QUALITY.When India has more man power why should we depend on imports? Only government is responsible. Modi government is responsible because even after ruling for 10 + years, imports are increasing. Where we lag Is broom sticks, needles are to be imported? Any government is effective only if the imports and the exports are balanced. Otherwise useless. Most of the items from china had no name, manufacturing,price details. How they were allowed to import? Bribing, corruption are the key factors in these areas. Public should also encourage Indian products, and discourage chinese products. When India can deploy satellites, still most of the electronic components are imported from china. This clearly indicates sucessive government failure in encouraging indigenous manufacturing.
20 ஆண்டுகள் பணிபுரிந்து கண்ட அனுபவத்தில், சீனாவில் கடையடைப்பு கிடையாது, கண்டன போராட்டங்கள் கிடையாது... அரசியல் கட்சிகளின் மாநாடு, பொதுக்கூட்டம், பேரணிகள் கிடையாது, பொது தேர்தல் அலப்பறைகள் தண்ட செலவுகள் கிடையாது, கட்சி கொடிகள், தலைவர்களின் பேனர்கள், சுவரொட்டி கிடையாது, அரசாங்க செலவில் திறக்கப்படும் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா அதன்பின்பு கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு திறப்புவிழா கிடையாது, அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் விலைமதிப்பற்ற மனித உழைப்பு நேரம் இழப்பு கிடையாது, தேவையற்ற இலவசங்கள் கிடையாது, டாக்ஸி டிரைவர் மீட்டருக்கு மேல் டிப்ஸ் கிடையாது, உணவகங்களில் சர்வர் டிப்ஸ் கிடையாது, தங்கும் விடுதிகளில் ரூபாய்க்கு டிப்ஸ் கிடையாது, தொலைதூர பேருந்து நிலையங்கள், ரெயில்வே நிலையங்கள் பயணம் செய்யும் பயணியர் தவிர மற்றவர்கள் வழியணுப்பும் உறவினர்கள் நிலையங்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது, அரசாங்க துறை சார்ந்த சேவைகளுக்கு லஞ்சம் கிடையாது, வரி செலுத்தாமல் எந்த ஒரு கடைகளும் தொழில்களும் தொடங்க முடியாது, பரவலாக அனைத்து சூப்பர் மார்கெட், பெட்டிகடை, உணவகங்களில் மதுவகைகள் மிக எளிதில் கிடைத்தாலும் மதுப்பிரியர்கள் யாரும் குடித்துவிட்டு ரோட்டில் விழுவது கிடையாது, தெருவுக்கு தெரு டீக்கடை பெஞ்சு வெட்டி பேச்சுக்கள் கிடையாது ஆதலால் உழைப்பவர்கள் சதவீதம் அதிகம், கல்யாணம், காதுகுத்து, மரணங்கள் விடுப்பு மிக நெருங்கிய உறவினர்கள் இறப்பு தவிர தேவையற்ற விடுப்பு கிடையாது, இயந்திரங்கள் மற்றும் புதிய கருவிகள் துணை கொண்டு உற்பத்தி பலமடங்கு பெருக்கம்... இன்னும் பலபல .......
உள்நாட்டு உற்பத்தி பெருகவேண்டும். மக்கள் வெளிநாட்டு பொருட்கள் வாங்குவதை முற்றிலும் நிறுத்தவேண்டும். வேண்டாம் வெளிநாட்டு மோகம்.
இங்கு சீன பொருட்களுக்கு எதிராக கருத்து பதிவு செய்வோர் கவனத்திற்கு வந்தே பாரத் இரயில்களின் சக்கரங்கள் சீனா வில் இறக்குமதி மெட்ரோ பணிக்கான உயர் கனரக தொழில் நுட்ப இயந்திரங்கள் அங்கு இருந்து தான் இறக்குமதி ஜியோ நிறுவனத்தின் பல மின் பொருட்கள் அங்கு இருந்து தான் இறக்குமதி இங்கு ஒன்லி அசம்பில் மட்டுமே பெரும்பாலும் இந்தியர்கள் நாம் எமோஷனல் பேச்சு வாய் பேச்சில் கிரிக்கெட் போன்றவை யில் மட்டுமே நம்பர் 1 எல்லா அரசியல் கட்சியும் நம்மை பயன்படுத்தி கொள்கிறார்கள்
குறைத்த பட்சம் செய்வதை மொத்தத்திற்கும் செய்ய முடியாது
வேறு வழியில்லாமல் வேறெங்கும் கிடைக்காமல் சீனாவிடம் வாங்குவது வேறு. உள்நாட்டு தயாரிப்புகள் கிடைக்கும் போதும் சீனப் பொருட்களை வாங்குவது பாகிஸ்தானுக்கு நேரடியாக உதவுவதற்கு சமம். நாம் உள்நாட்டுப் பொருட்களை வாங்கி நமது உழைப்பாளிகளை காப்பாற்ற வேண்டும்.
சீப்பா இருக்குன்னு சீன மொபைல் வாங்குறவன் கூட மேக் இன் இந்தியா என்னாச்சு ன்னு கேட்பான் ...
நான் பல ஆண்டுகளாக மேட் இன் சைனா என்று இருந்தால் அந்த பொருளை வாங்குவதே இல்லை. நானும் என் மகளும் ஷாப்பிங் சென்றால் ஏதாவது பொருள் வாங்கும் பொழுது அதில் மேட் இன் சைனா என்று இருந்தால் என் மகள் கடைக்காரரிடம் எங்க டாடி இதை வாங்கமாட்டார், மேட் இந்த இந்தியா இருந்தால் கொடுங்கள் என்று தெளிவாக கூறிவிடுவாள். வெறுமனே கூச்சலிடுவதை விட்டுவிட்டு நாம் ஒவ்வொருவரும் சைனாப் பொருட்களை நிராகரித்தால் போதும், இந்தியாவில் பல பொருட்கள் உருவாக ஆரம்பித்துவிடும். ஒரு அரசை தேர்ந்தெடுப்பதிலோ அல்லது பொருளை தேர்ந்தெடுப்பதிலோ நாம் சுயமாக நமது நலனையும், நாட்டுநலனையும் மனதில் கொண்டு செயல்பட்டால் போதும், நல்லது தானாகவே நமக்கு நடக்கும், ஆண்டவனும் துணை இருப்பான். தீதும் நன்றும் பிறர் தர வாரா.
இந்தியா இல் அம்புட்டும் சீனா மோபைல் தான் இருக்கிறது .ஒரு இந்தியா மொபைல் கம்பெனி சொல்லுங்கள் . spare parts இந்தியா தயாரிக்கிறது .அதே மாதிரி மிடில் ஈஸ்ட் என்ன உலகம் முழுக்க சீனா கார்கள் தான் ஓடுகிறது .நான் இருக்கிற ஈராக் இல் 8 சீனா கம்பெனி கார்கள் ஓடுகிறது .ஒரு இந்தியா கார் கூட மிடில் ஈஸ்ட் countryil ஓடவில்லை . மேக் இன் இந்தியா சும்மா மக்களை ஏமாற்ற
இங்கே உளறும் திமுக கொத்தடிமைகளுக்கு உலக வணிக ஒப்பந்த ஷரத்துகள் பத்தி எதுவும் தெரியாது.. தெரிஞ்சதெல்லாம் ....