வாசகர்கள் கருத்துகள் ( 18 )
சசிதரூரின் சேர்ப்பு குழுவுக்கு பலம் சேர்க்கும்.
பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்க பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு திட்டம் போட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில், மோடியின் மத்திய அரசுக்கும் இந்த நாட்டுக்கும் எப்படி நெருக்கடி கொடுப்பது என்று திட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறார் வெளிநாட்டு பெண்ணுக்கு பிறந்த பிள்ளையான ராகுல்காந்தி.
எதிர்க்கட்சி எம்பிக்களை அனுப்பாமல் இருப்பதே நல்லது ஏனென்றால் இவர்கள் சேம் சைடு கோல் அடிப்பார்கள் ஆகவே எம்பிக்களுக்கு பதிலாக அரசு அதிகாரிகளை அனுப்பலாம்
திமுக சார்பில் கனிமொழி அவர்கள் செல்வார் என ஊடக செய்திகள் கூறுகின்றன
இந்த குழுவில் இடம்பெற பீமுக எம்பீக்கள் முயற்சி செய்வார்கள். குருமாகூட முயற்சி செய்வார். ஐந்து துலுக்க எம்பீக்களை அனுப்புவது நல்லது.
தமிழ்நாடு புறக்கணிக்கப் படுகிறது என்கிற போலி புலம்பலை ஆரம்பித்து விடுவார்கள்
தயவு செய்து ராகுல் வேண்டாம்...
கனி ? ,
தேவையற்ற திட்டம்.
இந்த குழு வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்து இந்திய நடவடிக்கைகள் பற்றி எடுத்து சொல்லிவிட்டு திரும்பி வருவதற்குள் பாகிஸ்தான் அதாவது பாதிஸ்தான் காணாமல் போய்விடும்.
எல்லா எதிர்க்கட்சி MP களையும் வெளி நாடு அனுப்பிட்டு. முக்கிய மசோதா தாக்கல் செய்யலாம்.
காங்கிரஸ் எம்பி தவிர வேறு யாரையும் சேர்க்கக் கூடாது. நிச்சயமாக சசி தரூர் இருக்க வேண்டும்.