வாசகர்கள் கருத்துகள் ( 6 )
லடாக் எல்லையில் ரோந்து பணியை துவக்கியது இந்திய ராணுவம். தீபாவளி பண்டிகையை மக்கள் நாடெங்கும் நிம்மதியாக கொண்டாட இவர்கள் ஆற்றும் பணி ஈடுசெய்யமுடியாத ஒரு பணி . மக்களுக்காக அவர்கள் தங்கள் குடும்பத்தைவிட்டு அங்கே ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். மக்கள் என்றென்றும் அந்த ராணுவவீரர்களுக்கு நன்றிக்கடன் படவேண்டும். அசிங்க அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் ஒருமுறையாவது எல்லைப்பகுதிக்கு சென்று அவர்களுக்கு உதவி செய்திடவேண்டும். வாழ்நாளில் ஒருமுறையாவது.
சைனாவிடம் கவனமாக இருக்க வேண்டும்.
ரெண்டு பக்கமும் அடிச்சிக்காம அன்போடு ரோந்து போகணும். இங்கே சீன இறக்குமதி அதிகரிக்கணும்.
நீ மாட்டியிருக்க பல் செட்டு கூட சீன தயாரிப்பு தானா?
நல்ல செயல் பாராட்டுக்கள் இரு நாட்டினருக்கும்.ஜெய் ஹிந்த்
இதெல்லாம் எவ்வளவு பெரிய சாதனை தெரியுமா? சீன எல்லையில் உள்கட்டமைப்பை உருவாக்கினால் சீனா கோவித்துக்கொள்ளும் என்று சொன்னவர்கள் காங்கிரஸ் கட்சிக்காரர்கள்.. அவர்களால் எத்தனை எத்தனை பிரச்சனைகள் உருவாகின நாட்டில்.. காங்கிரஸ் ஆட்சியில் தீர்ந்தது என்று ஒரு பிரச்னையாவது சொல்ல முடியுமா? காங்கிரஸ் ஆட்சியில் உருவாகிய பிரச்சனைகள் என்று வேண்டுமானால் பல விஷயங்களை காட்டலாம். மோடி என்றொரு மனிதர் மட்டும் வரமால் போயிருந்தால் இந்நேரம் லெபனான் போல மாறி இருக்கும் இந்திய.. மோடி வந்தது எல்லாம் நன்மைக்கே.