வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஆப்பரேசன் சிந்தூர்ன்னு லாவணி பாடிக் கொண்டு இருக்கும் பாஜக அரசு எதற்காக போரை நிறுத்தியது? பாகிஸ்தான் ராணுவம் போன் போட்டதால் போரை நிறுத்தியதாக நமது ராணுவ அமைச்சர் சொல்றார். தான் சொல்லி போர் நின்றதாக ட்ரம்ப் சொல்கிறார், நூறாவது முறையாக. பதில் சொல்ல வேண்டிய பிரதமரோ வாயை தொறக்கவே இல்லை. இந்த லட்சணத்தில் இந்திராகாந்தியை இழுத்து இவனுங்க வீரத்தை காட்டுறாங்க.
எப்படி கோர்த்து விடுறான் பாரு பக்கி.
இந்திரா உயிருடன் இல்லை. என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.. தேவையென்றால் வாஜ்பேயி சொன்னார்ன்னு கூட சொல்லும், சிஐஏ.
இந்தியா பாகிஸ்தான் அணு நிலையம் மீது தாக்கினால், பாக்கிஸ்தான் நம் நாட்டின் மீது அணு ஆயுதங்களை வீசி இருக்கும். நம் நாட்டு மக்கள் பெரும் எண்ணிக்கையில் இறக்க நேரிடும். இந்நிலையில் பாகிஸ்தான் அணு நிலையம் மீது தாக்க கூடாது என்று தைரியமாக முடிவெடுத்த இந்திராவுக்கு மிக்க நன்றிகள்
பெயருக்குத்தான் அந்த அம்மா இரும்பு பெண்மணி ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது
அந்த குடும்பத்தால் நாட்டிற்கு எந்த பயனும் இல்லை
அத்தனை கான் கிராஸ் கட்சி அரசுகளும் அமெரிக்க அரசின் சொல்படி தான் நடந்து வந்து இருக்கிறார்கள்..... முன்பை தாக்குதல் நடந்த போது கூட பதில் தாக்குதல் நடத்த விடாமல் கான் கிராஸ் அரசை அமெரிக்கா தடுத்தது என்று அப்போது அமைச்சராக இருந்த ப.சி அவர்கள் உண்மையை உளறி இருக்கிறார்.
அந்த குடும்பம் இருந்து கொண்டு இன்றைக்கும் நாட்டை எல்லா விதத்திலும் அழித்துக் கொண்டுள்ளதே என்ன செய்ய? பரம்பரையாய் நாட்டை குட்டிச்சுவராக்கும் குடும்பம்.
பல நேரங்களில் நேரு குடும்பம் பாகிஸ்தானுக்கும் பிரதமராக இருந்திருக்கு.
இப்போ ன்னதுக்கு நீ உள்ளூர அப்போ ஏதோ சம்திங் ராங் அதான் உம்மைவிட்டு பேச வச்சிருக்கானுக போல ஒண்ணு மட்டும் உண்மை பிஜேபி சர்க்கரை போல எவனும் பொய் சொல்ல முடியாது.எல்லாம் அந்த பகவானுக்கே வெளிச்சம்