வாசகர்கள் கருத்துகள் ( 18 )
அந்த அம்மௌயாரின் குடும்பம் என்றுமே பாக்கிஸ்தான் விசுவாசிகள். பாரத தேசத்து விசுவாசிகள் அல்ல
மோடி போஃபியா புள்ளிராஜா இன்டி கூட்டணியினரை பீடித்து ஆட்டுகிறது அந்த போஃபியா எப்போதும் அவர்களுக்கு இருக்கும்
பாகிஸ்தானுக்கு மட்டும் அல்ல அயல் நாடுகளுக்கும் பாதிப்பு என்றுதான் தாக்கவில்லை, அணுசக்தி கத்தி இந்தியாவையும் தாக்கலாம் என்று இந்திரா அம்மயார் தடுத்தாங்க, இப்போ அமேரிக்கா தடுத்தது அயல்நாடுகள் பாதிக்கும் என்று.
ஆப்பரேசன் சிந்தூர்ன்னு லாவணி பாடிக் கொண்டு இருக்கும் பாஜக அரசு எதற்காக போரை நிறுத்தியது? பாகிஸ்தான் ராணுவம் போன் போட்டதால் போரை நிறுத்தியதாக நமது ராணுவ அமைச்சர் சொல்றார். தான் சொல்லி போர் நின்றதாக ட்ரம்ப் சொல்கிறார், நூறாவது முறையாக. பதில் சொல்ல வேண்டிய பிரதமரோ வாயை தொறக்கவே இல்லை. இந்த லட்சணத்தில் இந்திராகாந்தியை இழுத்து இவனுங்க வீரத்தை காட்டுறாங்க.
சிந்தூர போர் அல்ல. பயங்கரவாத தளங்கள் மீது நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் மட்டுமே. இலக்கை முடித்தவுடன் நிறுத்தப்பட்டது. அதில் அமெரிக்கா அளித்த தளவாடங்கள் அழிக்கப்பட்டது டிரம்ப்புக்கு ஏற்பட்ட அவமானம். அதனை மறைக்க தானே போர் நிறுத்தம் செய்ய வைத்ததாக புளுகுகிறார்.
ஆஸ்தானசங், பாகிஸ்தான் ராணுவம் போன் போட்டதால் போரை நிறுத்தியதாக நமது ராணுவ அமைச்சர் சொல்றார்.. அதுவும் பொய் தானே?
எப்படி கோர்த்து விடுறான் பாரு பக்கி.
இந்திரா உயிருடன் இல்லை. என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.. தேவையென்றால் வாஜ்பேயி சொன்னார்ன்னு கூட சொல்லும், சிஐஏ.
இந்தியா பாகிஸ்தான் அணு நிலையம் மீது தாக்கினால், பாக்கிஸ்தான் நம் நாட்டின் மீது அணு ஆயுதங்களை வீசி இருக்கும். நம் நாட்டு மக்கள் பெரும் எண்ணிக்கையில் இறக்க நேரிடும். இந்நிலையில் பாகிஸ்தான் அணு நிலையம் மீது தாக்க கூடாது என்று தைரியமாக முடிவெடுத்த இந்திராவுக்கு மிக்க நன்றிகள்
சிங்கி அடிப்பவர்களுக்கு புரியாது
பெயருக்குத்தான் அந்த அம்மா இரும்பு பெண்மணி ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது
அந்த குடும்பத்தால் நாட்டிற்கு எந்த பயனும் இல்லை
அத்தனை கான் கிராஸ் கட்சி அரசுகளும் அமெரிக்க அரசின் சொல்படி தான் நடந்து வந்து இருக்கிறார்கள்..... முன்பை தாக்குதல் நடந்த போது கூட பதில் தாக்குதல் நடத்த விடாமல் கான் கிராஸ் அரசை அமெரிக்கா தடுத்தது என்று அப்போது அமைச்சராக இருந்த ப.சி அவர்கள் உண்மையை உளறி இருக்கிறார்.