வாசகர்கள் கருத்துகள் ( 11 )
தமிழ்நாட்டின் மணமகனே இதை சும்மா விடலாமா? உடனே உங்கள் திராவிட சேனையை அனுப்பி அங்கே போயி ஒரு ரவுசு கிளப்பிட்டு வரச்சொல்லுங்க இளவலை அனுப்பலாம் ...
இதுல என்ன சிரிப்பு. உண்மைதான் அவர் பேசியது
இந்தோனேஷிய அதிபர் சொல்வது மிகவும் சரியானது. பெரும்பாலான தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மொழிகளில் சமஸ்கிருதம் இரண்டறக் கலந்திருக்கிறது.
கடல்கடந்து சென்று நமது கலாச்சாரத்தைப் பரப்பிய மூவேந்தர்களால் ஆதரிக்கப்பட்டவர்கள் பிராம்மணர்கள்.. இதுவும் காரணமாக இருக்கலாம் .....
ஆரியர், திராவிடர், ஆசியர், வெள்ளையர் அனைவருக்கும் ஆதி ஆப்பிரிக்கர்களே .....
கல் தோன்றி முன்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் இல்லையா?
சாப்புடுங்கோ... நீங்க சாப்புட்டா 140 கோடி பேரும் சாப்புட்ட மாதிரி. நேத்திக்கி வயறு ரொம்பின மாதிரி இருந்திச்சு.
கொத்தடிமைகளுக்கு அப்படித்தான் இருக்கும் ...
அப்படியா திமிங்கலம்? விடியா முதல்வர் மதுரைக்கு நேத்து போனப்போ ஓசிக்கு குவாட்டரும் கோழி பிரியாணியும் சாப்பிட்ட ஆளா இருப்பீங்க போல....
ஜாதியில்லை, சண்டையில். மொத்த இந்தோனேசியாவும் மதம் மாறிய பின்னரும் கூட
அவனுங்க மதத்தை கடை புடிக்க மாட்டானுங்க உபிஸ்
மேலும் செய்திகள்
இந்தோனேஷிய அதிபருடன் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
25-Jan-2025