வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்த நாட்டின் துணை குடியரசுத் தலைவராக இருந்து கொண்டு வாக்கு வங்கிக்காக அரசியல் தலைவர்கள் பேசுவதை போல பேசி இன்னும் உயர் பதவி அடைய முயற்சிக்கிறார். இந்த நாட்டில் உள்ளவர்களே சூழ்ச்சியாக ஏன் அரிஜனங்களுக்கு இட ஒதுக்கீடு அவர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளதால் தகுதியானவர்கள் அரசு பனி பெற முடியவில்லை என ஏமாற்றுகின்றனர். இதே பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதோடு தற்போது பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளது குறித்து கேள்வி கேட்பதில்லை.அப்படிப்பட்ட நிலையில் அயல்நாட்டில் உள்ளவர்கள் கேள்வி எழுப்பியதற்கு இட ஒதுக்கீடு தொடரும் உரிய காலத்தில் ஐடா ஒதுக்கீடு முடிவிற்கு கொண்டு வரப்படும்,அது தற்போது அல்ல எனக் கூறியதை எப்படியெல்லாம் திரித்து முடக்கப் பார்க்கின்றனர். அந்த ஒரு நபர் குரல் கொடுக்கவில்லை எனில் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 200 ஆகி இருக்கும்.அதனால் மற்ற பொருட்கள் விலை தாறு மாறாக ஏறியிருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
பாஜக வுக்கு முன்பு போல தீவிரவாத எதிர்ப்பு என்கிற விஷயத்தில் முனைப்பு இல்லை... பப்புவை பேசவிட்டால்தான் பாஜகவுக்கு ஆதாயம் என்று நினைக்காதீர்கள்.. அது ஐந்து வருடங்களுக்கு முன்பு இருந்த நிலை.... இப்போது மக்கள் நம்ப ஆரம்பித்துள்ளனர் .....
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் அரசியல் அமைப்பையே அவமத்திதற்கு என்ன தண்டனை உச்ச நீதிமன்ற கொடுக்கப்போகிறது அல்லது கண்டும் காணாததகுமாகவே இருக்கப்போகிறதா அல்லது தகுந்த நடவடிக்கைகளை எடுத்து பதவி நீக்கம் செய்யப்போகிறதா அவமானம் அவமானம் பாராளுமன்றத்தையே இவர் அவமானப் படுத்திவிட்டார் இன்னும் என்னய்யா செய்ய வேண்டும்
இவர்கள் குடும்பமே ஊழல் நிறைந்த திருட்டு குடும்பம். நேரு மிகப்பெரிய ஊழல் மன்னன். அதைவிட பெரிய கொள்ளைக்காரி இந்திரா. ராஜிவ் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கேடி. மன்மோகன்-sonia-rahul த்ரியோ இந்த நாட்டையே சுரண்டி திற்னறது. காங்கிரஸ் கட்சியையே தடை செய்து அவர்களை ஜெயிலில் அடைக்கணும்.
ராகுல் காந்தி ராஜிவ் காந்தி க்கு அவாப் பெயரை ஏற்படுத்தும் மகன் மட்டுமல்ல தரமற்ற மனிதனும் கூட . இவரை ஆதரிக்கும் மக்கள் இவரை விட கேவலமானவர்கள் என்பதை உலகமே அறியும் .
பாராளுமன்ற கூட்டுக்குழு வைத்து விசாரிக்க வேண்டும். குறைந்தபட்சம் பாராளுமன்றத்துக்குள் விடக்கூடாது.
பொறுப்பற்ற சுய நலமிக்க தாய் நாட்டு பற்றற்ற ஊழல் வாதி ராகுல் நம் நாட்டிற்கொரு ஓரூ சாபாக்கேடு
ராகுல் காந்தி அப்படி என்ன தவறாக பேசிவிட்டார் என இப்படி குதிக்கிறதுகள் .... தலைவன் பேர சொன்னாலே சும்மா அதிருதுல்ல ....
இடஒதுக்கீடு என்பது படித்த மாணவனின் சீட்டை பிடுங்கி, மண்டுவிடம் கொடுப்பது. அந்நிய மண்ணில் இந்தியாவை அவதூறாக பேசியதற்கு எம்பி பதவியை பறிப்பது நல்லது.