வாசகர்கள் கருத்துகள் ( 2 )
என்ன ஒரு மட்டமான தீர்ப்பு ? மன்னிப்பு கேட்டால் போதுமா ? பொய் வழக்கு பதிவது சட்டப்படி குற்றம் இல்லையா ? போலீஸ்க்கு ஒரு நியாயம் , மக்களுக்கு ஒரு நியாயமா ? அந்த ips அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து இருக்க வேண்டும் . வழக்கு பதிய வேண்டும். பெண்கள் என்றால் மட்டும் ஏன் நீதிமன்றங்கள் குழைந்து போகிறது .முதுகு வளைந்து விடுகிறது . எரிச்சலாக இருக்கிறது .
இது என்ன மாதிரியான தீர்ப்பு..... கனவரும மாமனாரும் நூறு நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்திருக்கிறார்கள் அதுவும் பொய்யான குற்றச்சாட்டால்.... அந்த குடும்பம் சமூகத்தில் எவ்வளவு சங்கடங்களையும் அவமானங்களையும் சந்தித்திருக்கும் ஐபிஎஸ் என்ற அகங்காரத்தில் போலிஸ் அதிகாரி என்ற மதப்பில் என்னென்ன பேச்சு பேசி அவர்களுக்கு மனஉளைச்சல் கொடுத்திருப்பார் இந்த ஐபிஎஸ் அதிகாரி.. இதற்கெல்லாம் தண்டனை மன்னிப்பு என்பது மட்டுமா? பொதுமக்கள் நியாயம் வேண்டும் என்று கோர்ட் படிக்கோ போலிஸ் ஸ்டேஷனுக்கோ செல்வது வேண்டாத வேலை காரணம் அங்கு பணபலமும, அதிகார பலமும் தான் ஆதிக்கம் செலுத்தும்.. நமக்கு எது நடந்தாலும் நியாயத்தை எதிர்பார்க்காமல் விதியே என்று நினைத்து வாழ பழகிக்கொள்ள வேண்டும் வேறு வழி ....,!!!