வாசகர்கள் கருத்துகள் ( 12 )
கெஜ்ரி வாலே அவரை தற்காலிக முதல்வர் என்று அழைத்திருப்பது தவறு. கெஜ்ரிவாலுக்கு பணிவு வேண்டும். முதல்வர் என்று ஆன பிறகு என்ன தற்காலிகம். முதல்வர் முதல்வர் தான். நான் தான் அந்த இடத்தில் இருக்க வேண்டியவன் என்ற திமிரு தான்.
ஆப் கட்சி பரிதாபம். கவர்னரின் கிண்டல் சூப்பர்.
இந்த ஆளுக்கு சாவே வராதா? முதலை கண்ணீர் என்பதற்கு சக்சேனா என்று பெயர் வைக்கலாம்
கெஜ்ரிவால் ஒரு .............. அவனிடம் வேறு எதையும் எதிர்பார்க்கமுடியாது.
நம்ம பன்னீர் செல்வம் கூட தற்காலிக முதல்வரா தான் இருந்தார். கட்சியை ஆரம்பிப்பவர்கள் கட்சி அவங்களுக்கு தான் சொந்தம் என்பது இயல்பு தானே. கட்சியை ஆரம்பிக்காமலே எனக்கு பின் மகன் மகனுக்கு பின் பேரன் என்ற்றே போய் கொன்டே இருக்கிறதே. இதை எங்கே போயி முறையிடுவது?
கேஜ்ரிவாள் உலகின் தலைசிறந்த ஊழல் மன்னன். தமிழகத்தில் மட்டும் முதல்வராக இருந்திருந்தால் என்றோ தமிழகம் திவாலாகியிருக்கும்.
அப்போ நம்ம இப்போதைய தலைவரு better என்கிறீர்கள்?
போடுடா சக்கைபோடு போடு இவர்தான் ஆளுநர் சரியான மனிதர் ஆட்டிவைப்பார் ஆடவும் வைப்பர் இப்படிப்பட்டவர்தான் திராவிட அரசியலுக்கு இப்போது வேண்டும்
கெவுனர் போஸ்டுக்கே களங்கம்.
மூர்கன் எல்லாம் பெயர் இல்லாமல் திரிவது ஏன்
பெரும்பாவி
ஆடு நனையுதே ..