வாசகர்கள் கருத்துகள் ( 5 )
முதலில் இந்துக்கோவில்களில் இந்து அல்லாதவர்களை வேலைக்கு வைக்கக்கூடாது. மாற்றத்தை அடுத்த கட்டத்தில் பார்க்கலாம்.
கதை விட மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொரு இடத்திலும் அதிகமாக உள்ளது அதில் கவனம் செலுத்தினால் கடவுள் நிச்சயமாக மகிழ்ச்சி அடைவார்
திருப்பதி சென்றால் சாமியை கும்புடறோமோ இல்லையோ பாதி மக்கள் இந்த லட்டு vanagaave வாங்கவே போறது. இந்த ladai வாங்கிட்டு வரது பெருமையா இருக்குது. முதலில் இந்த ladai ஒழிக்கலாம். என்னுடைய சில நண்பர்கள் இந்த ladai vanagamalae வருவார்கள். அவர்கள்தான் உண்மையான பக்தர்கள்.
திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு, ரெட்டிகாருவை சரியாக பழி வாங்கி விட்டார் என்றே தோன்று கிறது. ஆய்வு அறிக்கை கோடு 240 என்றே கலப்பட என்னை தருகிறது. இந்த எண் வெறும் தேங்காய் எண்ணைய் மற்றும் பாம் ஆயில் கலப்படத்தை மட்டுமே குறிக்கும். தமிழக அமைச்சர் ஒருவர் சொன்னது போல மிருக கொழுப்பு கலக்கப்பட்டால் நிச்சயம் துர் நாற்றம் லட்டுவில் வீசும். ஆனால் அப்படி ஒரு புகார் இதுவரை சொல்லப்படவில்லை. ஆகவே, தேங்காய் எண்ணை கலப்படத்தை சந்திரா திசை திருப்பி ரெட்டிகாரு மீண்டும் அரசியலில் தலையே தூக்க முடியாமல் பண்ணுவதாகவே தோன்ருகிறது. ஆனால் இது இந்து மதத்தை அழிக்க துணிந்த ரெட்டிகாருவுக்கு வேண்டியதுவே.
நாய்டு அவர்கள் இந்த திருப்பதி லட்டு ஊழலை வெளிஉலக்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி கூறும் இதேவேளையில், இதுவே கதி என்று இல்லாமல், வாக்களித்த மக்களின் மற்ற பல பிரச்சினைகளுக்கும் கவனம் செலுத்துவது நல்லது.