வாசகர்கள் கருத்துகள் ( 33 )
பப்பு ஒரு ... என்பதை உலகமே அறியும்
அதானியைப்பற்றி பேசுமுன் கடந்த ஜூலை மாதத்தில் சென்னையில் தனியாக அதாணியை சந்தித்தது யார் இந்த விவரம் முழுவதும் வெளிவந்தால் இனி சந்தி சிரிக்க போவது யார் என்றே விரைவில் வெளி வரும் எவ்வளவு. தரகு நடந்தது எல்லாமே வெளிவந்தால் சந்தி என்ன சகாப்தமே முடிந்து விடும்.
நாடாளுமன்றம் கூடினாலே இதுபோல பிரச்சனைகள் வரும்? பிறகு சரியாகிடும்? பப்பு கூட்டங்கள் சில்லறை பசங்க?
அப்போ ஒன்னு பண்ணலாம் பள்ளிக்கூடம் கல்லூரி மருத்துவமனை இண்டஸ்ட்ரி .........இப்படி எல்லா இடத்திலும் இருக்கும் எல்லோரும் அங்கு சென்று ஆர்ப்பாட்டம் செய்து வெளியில் வரவேண்டும் என்று சொல்வது போல இருக்கின்றது இந்த கஸ்மால கம்மினாட்டி காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம்??ஏண்டா நீங்கள் எம்பிக்களாக ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள். இந்திய மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக???ஆனால் நீங்கள் செய்வது என்ன???பாராளுமன்றம் செல்வது ஆஆ ஊ ஊ அய்யாவு என்று கத்துவது உடனே பாராளுமன்றம் காண்டீனுக்கு சென்று சீப் உணவை கொட்டிக்கொள்வது மறுநாளும் அப்படியே செய்வது???ஏன்டா அங்கே எம்பியாக உங்கள் கடமையை செய்ய சென்ரீர்களா இல்லை அதன் நடைமுறை செயல்முறையை தடுக்கசென்ரீர்களா ????
மூத்த பரிதாபங்கள்
பேசாம முடிவிடு
ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் MP யும் இந்த தொடர் முழுக்க suspension பண்ணிட்டு பார்லிமென்ட் நடத்துங்க. இந்த MP க்களை தேர்வு செய்த மக்கள் அசிங்கப்படட்டும் தப்பே இல்லை.
இன்ன பிற ஹிந்துத்துவா சபைகள் எல்லாம் வரிந்து கார்டிகொண்டு இந்த அணிக்கு துணை இருக்க காரணம் என்ன ? வேறு இன்ன ஹிந்துத்துவ வியாதிகள் ரூபா ரோம்ப உத்தமபுத்திரர்கள் என்று காட்டத்தான் வந்த நாசகார கும்பல் இந்தியாவை ஹிந்து தேசம் என்று போர்வையில் சூறை ஆடிக்கொண்டு உள்ளது இதனை நாட்டுமக்கள் பார்த்து கொண்டுதான் உள்ளார்கள் அதற்கு தக்க பதில் அடியும் கொடுப்பார்கள்
ஹிந்துக்கள் தங்களது எதிரிகள் யாரென்று இன்னமும் உணரவில்லை ..... உணர்ந்தால் உன்னைப் போன்றவர்கள் இப்படிக் கருத்தெழுத மாட்டார்கள் .....
அப்போ நம் நாட்டை ஹிந்து தேசம் என்று குறிப்பிட்ட பைபிளை உங்களால் என்ன செய்ய முடியும்?
இவர் சொல்வதை பார்த்தால் யுதர்களை அழித்து துரத்தி ஜெர்மனியை உருவாக்கிய ஹிட்லரை போல் இங்கும் இந்துக்களுக்கு ஒரு தேசம் இருக்கக்கூடாது என்று அடித்து துரத்த வேண்டும் என்று சொல்கிறாரோ இந்த இந்து பெயர் கொண்ட இந்து மதத்தவர். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் ஹிட்லர் யுதர்களை அடித்து அழித்து வெளியேற்றினார். அவர்கள் கிடைத்த இடத்தை வைத்து இன்று விஞ்ஞானத்தில் பல மடங்கு உயர்ந்து தங்கள் சிறிய நாட்டில் கிடைத்தை கொண்டு உணவு பொருட்கள் இருந்து அனைத்திலும் தன்னிறைவு பெற்று உள்ளனர். ஜப்பான் மீது அணுகுண்டு வீசிய அமெரிக்கா ஜப்பானை அழிக்க நினைத்தது ஆனால் ஜப்பான் பொறுமையாக அனைத்தும் தாங்கி இயற்கையையும் வென்று இன்று ஜப்பான் இல்லாமல் அமெரிக்கா இருக்க முடியாது என்ற நிலையை கொண்டு வந்து அமெரிக்காவே ஜப்பானை பாதுகாக்க வேண்டிய நிலை இப்போது.
புலம்பல் ஓயாது இனி.
தொடர் தோல்விகளின் வெளிப்பாடு. காங்கிரஸுக்கு வேறு வழி கிடையாது. என்று காங்கிரஸ் ஒரு சீட்டு கூட கிடைக்காத காலம் வருகின்றதோ அதுவே பொற்காலம்
அறுக்கத்தெரியாத அம்மங்காருக்கு ....காங்கிரஸாருக்கு .... இடுப்பை சுத்தி 50 கதிர் அருவாளாம் ... .... நேற்று தசமி ...ஒழுங்கா வயநாட்டு வெற்றியோட பதவி ஏற்றிருக்கலாம்... இன்னிக்கு ஏகாதசி அப்புறம் ...துவாதசி ...பிரதோஷம் .... ஏன்ப்பா ... உங்க தலைவிக்கு இப்படி இடைஞ்சல் பண்ணுறீங்கோ ....