வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கொஞ்சம் நல்லா பாருங்க. 10000 கோடியா இருக்கும்.
Congress leaders can come to Dravida model university and learn the art of scientific corruption and how to avoid getting caught later.
பொன்முடிக்கு தண்டனை கிடைக்குமா
இது அசோக் கெலாட்டுக்கு தெரியாதாம். அவனையும் புடிச்சு உள்ளே போடணும். சச்சின் பைலட்டுக்குத்தான் ஒரு ஆட்டையும்.போட முடியலை. பாவம்.
பைலட்டுக்கு காஷ்மீர் சொத்து நிறைய சீதனமாக இருக்கும்
ஊழல் செய்வாங்கன்னு தெரிஞ்சே அத்தனை கோடிகளை அள்ளிக்குடுத்த சௌக்கிதார்களை என்னன்னு சொல்றது? இத்தனைக்கும் நல்ல அறிவுள்ள ஆளுங்களை வெச்சுக்கிட்டு ஆட்சி செய்யறாராம்.
சேர்ந்தே இருப்பது ஊழலும் காங்கிரஸும்.சேராதிருப்பது காங்கிரஸும் நேர்மையான அரசியலும் ஆச்சர்யமே இல்லையே...
செய்தித்தாள்களை திறந்தாலே ஊழல் ஊழல் ஊழல் செய்திகள்தான். ஆனால் இதுவரை ஒரு ஊழல் செய்தவர்களும் தண்டிக்கப்பட்டதாக செய்தி இல்லை. அதிகம் போனால், ரெண்டு அல்லது மூன்று மாதம் சிறை தண்டனை. பிறகு அவர்களுக்கு ஜாமீன் கொடுத்து வெளியேவிட்டுவிடுவார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் தூங்கும். ஊழல் செய்தவர்கள் ஒன்று சிறப்பாக ராஜபோக வாழ்க்கை வாழ்வார்கள், மீண்டும் ஊழல் செய்துகொண்டே, அல்லது இயற்கை மரணம் அடைந்து பரலோகம் போயிருப்பார்கள். வெட்கம். வேதனை.