வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு கல்வி, வயது வரம்பு, நன்னடத்தை அவசியம் இல்லை. அதனால், மக்கள் பிரதிநிதிகள் கொள்கை வகுக்க மட்டும் தான் முடியும். பரிந்துரை தவிர எந்த நிர்வாக உத்தரவும்போட, செயல் படுத்த முடியாது. ஒரு அரசு என்ஜினீயர், டாக்டர், தாசில்தாருக்கு இருக்கும் அதிகாரம் எந்த மந்திரிக்கும் கிடையாது. மந்திரியிடம், போலீஸிடம், வக்கீல்களிடம் குடிமக்கள், அரசு ஆவண விவரம் இருக்காது. கவர்னர் தான் மாநில நிர்வாக தலைவர். அரசியல் சாசன பிரதிநிதி. கவர்னர் பதவி நிரந்தரம். அண்ணா துவக்கிய திராவிட சட்ட முறிவு விளக்கம் அமைச்சர் மாய அதிகாரத்தை கொடுத்து வருகிறது. கவர்னர் , ஜனாதிபதி எடுத்த முடிவை நீதிமன்றம் பரிசீலிக்க முடியாது. எதிர்க்கட்சி அரசியல் ஆகுவதால், மத்திய அரசு நீதிமன்றத்தை முறைப்படுத்த வழி தெரியாமல் விழிக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசில் மாநில ஆளுநருக்கு அந்த அதிகாரம் கிடையாது என்பது சங்கிகளுக்கு தெரியாமல் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை!
தமிழகத்திலும் கவர்னர் ரவி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், தமிழ்நாட்டு மேயர் ஸ்டாலினுக்கு பயம் ஏற்படும். மேயருக்கு பயத்தை கொடுங்கள்.
சபாஷ் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும், டிஸ்மிஸ் மட்டும் போதாது, காவல் துறை உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் இப்படி பதவி நீக்கம் செய்ய முடியாது தமிழக கவர்னரால். ஏன் என்றால் இங்கே முதல்வர் இருக்கிறார். தமிழக முதல்வர் அப்படி எல்லாம் செய்யமாட்டார். வேண்டுமென்றால் அவர்களுக்கு சன்மானம் கொடுத்து கௌரவிப்பார்.
இதுதான் ஆட்சி. இங்கே கூறுவது போல் திராவிட மாடல் ஆட்சி இல்லை
இப்போது இந்த கவர்னர் தான் தமிழ் நாட்டுக்கு தேவை
பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.???திருட்டு திராவிட ஆட்சியில் என்ன நடக்கும் மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு வாரம் Suspend செய்யப்படுவார்கள் அவ்வளவு தான்.
பணி நீக்கம் மட்டுமின்றி அவர்களின் பென்ஷன் முதலான எல்லா பெனஃபிட்களும் தடை செய்யப்பட்டு சட்டப்படி கடுமையான தண்டனையும் தரப்பட வேண்டும்.
கவர்னர் முக்கிய பணி நிர்வாக அதிகாரிகள் ஆளும் கட்சி வலையில் சிக்கி, வளைந்து கொடுப்பதை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க முடியும். தலைமை பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அனைவரும் கவர்னர் நிர்வாகம் கீழ். ஜனாதிபதியின் அதி முக்கிய அதிகாரி கவர்னர். மாநில கட்சிகள் நியமன பதவி, மத்திய அரசு கைப்பவை என்று விளம்பரம் செய்து, நீதிமன்றத்தில் சட்ட நிலையை மாற்றிவிட்டனர். மாநில அளவில் தலைமை பொறுப்பில் உள்ள குற்ற அதிகாரியை டிஸ்மிஸ் செய்ய அதிகாரம் கொண்ட ஒரே அதிகாரி கவர்னர். மந்திரி, பேரவை, நீதிமன்றம் பரிந்துரை செய்ய மட்டும் தான் முடியும். வரவேற்க வேண்டிய கவர்னர் துணிந்த நடவடிக்கை.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
4 hour(s) ago