வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அருமை, மீண்டும் இராணுவ வீரர்கள் கல்லால் அடிக்கப்படுவார்கள், அண்டைநாட்டு உறவு மீண்டும் தலைதூக்கும், பழைய படி மீண்டும் இவர்கள் அவர்களது மன்றத்தில் பழைய சட்டத்தை அமல்படுத்த சட்டம் பற்றி மேல்முறையீட்டுக்கு அனுப்புவார்கள், பிறகு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று விளையாட்டு ஆரம்பமாகும், இதற்க்கு மக்கள் பலிகடா . வந்தே மாதரம்
இந்திய ஜனநாயக தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்கும் காஷ்மீரிகளுக்கு வாழ்த்துகள்.
அங்கே பரம்பரை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு விட்டது ..... தற்பொழுது ஜனநாயகம் மலரவுள்ளது ..... இதுதான் நிதர்சனம் ....... இதை எதிர்ப்பவர்கள் யார் என்று கவனித்து அவர்களை இனம் கண்டுகொள்ளுங்கள் ....