வாசகர்கள் கருத்துகள் ( 22 )
நேரு பிரதமராக இருந்து இராவிட்டால் இந்த வடக்கன்ஸ் படித்து இருக்க மாட்டார்கள்
அது மட்டுமா, இன்னும் பலப்பல. சர்தார் வல்லப் பாய் படேல் பிரதம மந்திரியாக ஆகியிருந்தால், இன்னும் எத்தனையோ தேசத்தின் நலன்கள் வளங்கள் முதன்மை பெற்றிருக்கும், இப்பொழுது பெருகியிருக்கும் அவலங்களும் தீய சக்திகளும் நிச்சயமாக பெருகியிருக்காது.
ஆன்மிகம் போற்றிய தமிழ்த் தாய் வாழ்த்தை மாத்துன மாதிரிதானே ????
மஞ்சள்துண்டுத் திருடர் ...
இப்படித்தான் இங்கேயும் சுந்தரம் பிள்ளை தமிழ் தெய்வ வாழ்த்து என்று தலைப்பு கொடுத்து எழுதிய பாட்டை தமிழ் தாய் வாழ்த்து என்று கடவுள் மறுப்பு கூட்டம் மாற்றி அந்த கவிதையில் பல இடங்களை வெட்டி , மாற்றி மக்களை மூளை சலவை செய்து பாட சொன்னது கருணாநிதி . அவரது கன்னட தலைவரே தமிழ் தெய்வ வாழ்த்தை தமிழ் தாய் வாழ்த்து என்று மார்ட்டியதை எதிர்த்தார் . . இப்போது நாம் பாடுவது பிள்ளை அவர்கள் இயற்றிய பாட்டில் ஒரு பகுதி என்பது 200 ரூபா கூட்டத்துக்கு தெரியுமா ? இதே வந்தேமாதரம் தேசிய பாடலை தங்கள் மார்க்கம் தான் முக்கியம் என்று பாட மறுத்து போராட்டம் செய்ததும் ஒரு கும்பல். இவர்களை என்ன சொல்லுவது ? பாரதி பாடியது போல் நெஞ்சு பொறுக்கவில்லையே
மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. ஜீன்ஸ் தலைமுறை திராவிட கூட்டத்தையும் அதன் கூட்டாளி காங்கிரஸ் கூட்டத்தையும் கூண்டோடு தவிர்க்க ஆரம்பித்தது விட்டது.
நேரு செய்த தவறுகள் கணக்கில் அடங்காது.
ஏன், மக்களுக்கு உண்மை தெரிய வேண்டாமோ? காங்கிரசின் தில்லுமுல்லுகள் நாட்டுக்குத் தெரிய வேண்டியது மிக மிக அவசியம் என்பதை நினைவில் கொள்ளுவது நல்லது..
சார் பாவம், இன்னும் 1948 ஆம் வருட நினைப்பிலேயே இருக்கிறார். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் காங்கிரஸ் கட்சியை குறை சொல்லியே மக்களை ஏமாற்றப் போகிறாரோ?
காங்கிரஸ் மேல் இவ்வளவு கோபம்
எப்ப பாரு இதே பாட்டு அதாலதான் தோற்கடிக்கபட்டார்க இப்ப என்ன நடக்குது அத பேச வத விட்டுட்டு . இதே பல்லவி
Vande Mataram - Bow your mother(Land)