வாசகர்கள் கருத்துகள் ( 10 )
துரோகி ஷாம்பு சோரன் சோரம் போயி வீழ்ந்தார் இது எல்லோருக்கும் பாடம்
அப்படியெல்லாம் துரோகி என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. அண்ணாவுக்கு பிறகு நாவலர் நெடுஞ்செழியன்தான் திமுகவை வழிநடத்தியிருக்க வேண்டும். ஆனால் பல காரணங்களால் நெடுஞ்செழியன் பின்னுக்கு தள்ளப்பட்டு கருணாநிதி அவர்கள் அந்த இடத்தை பிடிக்க வில்லையா? பிறகு எம்ஜியாருக்கும் திமுகவில் துரோகம் இழைக்கப்பட்டது என்றுதான் அதிமுக உருவானது. அரசியலில் துரோகமெல்லாம் சாதாரணமாகிவிட்டது.
ஜார்க்கண்ட் பிஹாரில் இருந்து பிரியும் முன்பு லாலுவின் கை பலத்தில் இருந்தது. பிறகு சிபு சோரன் பாஜகவைத் தவிர மற்ற எல்லா கட்சிகளுடனும் கூட்டணி வைத்து ஆட்சி நடத்தினார். பிறகு ஹேமந்த் சோரன் வந்தவுடன் பாஜக & காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைக்க ஆசைப்பட்டார். அதற்காக தெலங்கானாவின் கேசிஆரிடம் போய் ஆலோசனை கேட்டார். அது வெற்றி பெறவில்லை. அதனால், காங்கிரஸுடன் கூட்டணியை தொடர்கிறார். இத்தனை சர்க்கஸ் களை ஹேமந்த் சோரன் காட்டிய போதிலும் அவரே தொடர்ந்து வெற்றி பெறக் காரணம் அங்கு இவரது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு எதிரான கட்சிகள் ஒற்றுமையுடன் இல்லாததே காரணம். இந்த ஜனவரி 2024-ல் அமலாக்கத்துறையினால் சிறையில் அடைக்கப்பட்ட போதிலும் ஜூன் 2024-லேயே பெயில் வாங்கி சாம்பார் சோரனை அகற்றிவிட்டு முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து விட்டார். எதிர்கட்சியினர் அனைவரும் பிரிந்து இருந்ததால் யாரும் கேள்வி கேட்கவில்லை. 2024 சட்டமன்றத் தேர்தலில் ஹேமந்த் சோரன் காங்கிரஸுடன் கூட்டணியை வைத்துக் கொண்டு பெரிய வெற்றியை பெற்று விட்டார். நாம் கவனிக்க வேண்டியது எதிர்கட்சிகளின் ஒற்றுமையின்மைதான். இது தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு நல்ல பாடம்.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவு இதைத்தான் சொல்கிறது இல்லையா?? நண்பா சங்கர் .
ஆகா நீங்கள் அந்த கொள்ளையனை சோரன் ஆதரிக்கிறீர்களா - இருநூறு என்பது தெளிவாகிவிட்டது
மணிப்பூரில் ஆட்சிக்கு வந்து மத தீவிரவாதம் செய்பவர்கள் ஜர்கண்டில் வராமல் போனது அந்த மாநிலத்திற்கு நல்லது
ஒரு கொள்ளையன் வெற்றி பெறுவது சிறப்பான செய்தி அல்ல
correct ..BJP lost..good news!
ஹேமந்த் சோரன் கொள்ளையன் இல்லையா - இருநூறுக்கு கூவுற கோஷ்டி
மகாராஷ்டிரா தேர்தல் முடிவை பார்த்த பின்புதான் இப்படி தோன்றியதா?