வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தினமும் இவர் நடந்தோ பஸ்ஸில்லோ உயர் நீதிமன்றம் சென்று வர வேண்டும் மக்கள் படும் அவஸ்தை அப்போதாவது புரியும்.
தங்களுக்கு வந்தால் தான் ரத்தம்..... அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்டினி..... அப்படி தானே கனம் நீதிபதி அவர்களே ???
இவனுக்கு வந்தா இரத்தம் மற்றவனுக்கு வந்தால் தக்காளி சட்னியா சட்னியா
தலை வலியும் காய்ச்சலும் தனக்கு வந்தச்த்தான் தெரியும். இதுக்கு அரடியல்வாதிகளும், இப்போ நீதிபதிகளும் சேந்துக்கிட்டாங்க. அதுசரி... வாய்தா தானே குடுக்கப் போறாரு? என்ன அவசரம்?
வழக்குகள் ஏதோ இவர்கள் ராக்கெட் வேகத்தில் முடிவு செய்து விடுவது போலவும் இந்த போக்குவரத்து இடைஞ்சல் உலகை சில பாகைகள் திருப்பி விட்டதாக உருட்டுவது ரொம்பவே ஓவர்.
இப்படித்தானே வரி கொடுக்கும் ஒவ்வொரு மக்களும் சாகிறார்கள். இதெல்லாம் அவர்களுக்கு தெரிவதில்லை. இவர்களும் மனிதர்கள்தானே? அனைவரும் சமம் என்று எப்பொழுது பார்க்கப்படுதோ அப்பொழுதுதான் நாடு உருப்படும்.
சாமான்ய மக்கள் எல்லா தினமும் எப்படி தின்டாடுகிறோம் விஐபி கலாசாரத்தில் நடிகர் வந்தால் கட்சி ஆட்கள் முதல்வர் பிரதமர் இப்படி