வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஏன்டா நீட்டே மோசடிதானேடா. அப்ப மோடி மஸ்தான்களுக்கு கொண்டாட்டம் தானே?
Iris scanning from computer monitor and biometric scanning from mouse/mouse pad throughout the time should be done to elimnate fraud.
சமச்சீர் அறிவு பளபளக்குது
நீட் இல்லை என்றால் திராவிட கழிசடைகளுக்கு கொண்டாட்டம். அண்ணா யூனிவர்சிட்டி போல இஷடம் போல கொன்செல்லிங் வைத்து கொள்ளை அடிக்க பெரிய வாய்ப்பு. துறை முருகன் பேட்டி பெரிய ஆதாரம். ஒரு பைசா வரும்படி என்றாலும் இந்த கழிசடை கும்பல் விடாது... 100 கோடி வருமான வாய்ப்பு என்றால் விடுவார்களா..
திருடனுக்கு தேள் கொட்டியது போன்ற செய்தியை படிச்சா மாதிரி மாடல் இண்டி கூட்டணிக்கு இருக்குமே..
மத்திய அரசு நடத்தும் தேர்வு எந்த தேர்வு ஆனாலும் நம்பக தன்மை கிடையாது இதிலும் ஏதாவது முறைகேடுகள் செய்யலாமா என்று யோசிப்பார்கள் .
மக்கள் 100 சதவீத நேர்மையாக தேர்வை சந்திக்க தயாராக இருந்தால் திருடர்களுக்கு இடமிருக்காதே. பணம் வாங்கிக் கொண்டு வேலை அளித்த செந்தில் பாலாஜி உள்ளே. ஆனால் லஞ்சம் கொடுத்தவர்கள்?
நீட் தேர்வின் முக்கியத்தை மக்களுக்கு குறிப்பாய் தற்போது ஒரு சாதாரண மாணவன் மருத்துவ படிப்பைப் பெற்று மருத்துவராக ஏழை எளியமக்களுக்கு உதவ முடிகிறது என்பதனை பிரகாசப்படுத்தவேண்டும். இதனை அரசியல் கட்சிகள் செய்யமுயலாது.
ஆங்கிலமே தெரியாத வடக்கன்ஸ் முண்டங்கள் இந்த நீட் முறையால் சிறந்த மருத்துவராக பணிபுரிந்து மக்களின் உயிருக்கு உலை வைப்பார்கள். இது தான் மோடி மஸ்தான் சாதனை.
இதுதான் நல்லது தேர்வு முடிவுகளும் சீக்கிரம் வரும் வினாத்தாள் மற்றும் ஆள்மாறாட்டம் இருக்காது இதற்க்கு என்று ஒரு நல்ல மையம் தேர்வு செய்தால் மிக நன்றாக இருக்கும்
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
2 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
2 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
3 hour(s) ago