வாசகர்கள் கருத்துகள் ( 12 )
நல்ல அடி
ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொண்டால் மட்டுமே, நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியும். கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய சாவுகள் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை நாடறியும். எனவே சிபிஐ விசாரணை சரியானதே. அதேவேளையில் சிபிஐ விசாரணை விரைந்து முடிக்கப்பட வேண்டும்.
விசாரணை தேவையில்லை.பலியானவர்கள் மறுபிறவி எடுத்து, குடிக்கும் வயதை அடையும் வரை எந்த தீர்ப்பும் வராது
எவன் விசாரிச்சாலும் உண்மை வெளியே வரப்போவதில்லை. தப்பு செஞ்சவனுக்கு தண்டனையும் கிடைக்கப் போவதில்லை. பத்து லட்சம் கிடைக்க வேண்டியவனுக்கு கிடைச்சாச்சு. மக்கள் திருந்தப் போவதில்லை. விசாரணைன்னு நேரத்தை வீணாக்காதீர்கள்
அடுத்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். அதுவும் தள்ளுபடி ஆனால் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று அரசு முறையிடும். அதுவும் தள்ளுபடி ஆனால் சத்த சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசிற்கு அனுப்பப்படும்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சி.பி.ஐ., விசாரிக்க தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது இது விசாரிக்கவே பல மாதங்கள் ஆகிவிட்டன. இந்த கால கட்டங்களில் சாராயத்திற்கு ஆளானவர்களில் பாதிபேர் இருப்பார்களோ இல்லையோ தெரியாது பிறகு இந்த வழக்கு வழக்கம்போல் தள்ளுபடி செய்தும் முடிந்து விடும்
-திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசுன்னா இப்படித்தான் இருக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் -கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சி.பி.ஐ., விசாரிக்க தடை விதிக்க தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு
ஐயா, துப்பினாலும் துடைத்துவிட்டு செல்வதுதான் இவர்கள் வழி. அவங்கிட்ட போயி நாக்கை புடுங்க வேண்டும் என்றால்...
நீதிமன்றங்கள் எல்லா காலங்களிலும் ஆட்சியாளர்கள் பக்கமே இருக்காது சிபிஐ என்றாலே அலர்ஜி இந்த திராவிட மாடலுக்கு. அதனால்தான் ஆட்சிக்கு வந்ததுமே சி பி ஐ க்கு தடை விதித்தனர் திராவிட மாடல் ஆட்சியாளர்கள். இப்போது சிபிஐ விசாரணைக்கு தடையில்லை என்கிற தீர்ப்பு தமிழக அரசுக்கு ஒரு சவுக்கடிதான். தமிழக அரசின் முகத்தில் கரிபூசப்பட்டுவிட்டது. சொல்லப்போனால் ஸ்டாலின் இதற்கு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இப்போது கள்ளச்சராயம் விற்ற கட்சிக்காரர்களுக்கு பாதுகாக்க யாருமே இல்லை. திமுகவை விட்டு விலகிச்சென்றாலும் கூட சிபிஐ விடாது. குறிப்பாக சொல்லப்போனால் சாராய அமைச்சர் மீண்டும் ஜெயிலுக்கு போனாலும் ஆச்சர்யமில்லை. ஆட்சியா இது? இவ்வளவு மோசமான ஆட்சியை கருணாநிதி கூட கொடுத்ததில்லை. இந்த தேசம் செய்த பாவமோ என்னவோ..இந்த திராவிட மாடல் ஆட்சியை அடுத்தமுறை அழித்தே திறனும் என்பதுதான் இந்த முடிவுகள் காட்டுகின்றன .ஒழிஞ்சா சரி
இப்படி அசிங்கப்படுவதற்கு அவமானப்படுவதற்கு பதில் நாக்கை பிடுங்கி கொள்ளலாம். வெட்கம் இல்லாதவர்கள்.