வாசகர்கள் கருத்துகள் ( 13 )
குடிசை தொழிலில் சுகாதாரத்தை தேடினால் கண்ணும், வயிறும் நிரம்பாது.
வெளிநாட்டு சாக்லேட்களில் பெரும்பாலும் நிலக்கடலை பயன்பாடு உள்ளது. உப்பு சேர்த்து வறுத்த நிலக்கடலை சாப்பிட்ட உடன் சிறிது வெல்லத்தை சாப்பிட்டால் பித்தம் தலைக்கு ஏறாது.... பச்சை நிலக்கடலை சாப்பிட்டால் வயிற்றில் உள்ள நாள்பட்ட கழிவுகள் வெளியேறும். வேக வைத்து சாப்பிட்டால் எந்த பாதிப்பும் இல்லை. முன்பு பொள்ளாச்சியில் அதிகமாக சாகுபடியானது... தற்போது கடலை மிட்டாய் தயாரிப்பு மட்டுமே நடக்கிறது...
பிள்ளைகளை தினமும் ஒருமணி நேரம் ஓடியாடி விளையாட விட்டால் கொழுப்பு தானே எரிக்கப்பட்டு விடும்.
தமிழக மன்னரின் மாண்புமிகு அறிவாளிகள் கூட்டம் போகும் வேகத்தை விட அவர்கள் போகும் வேகம் அதிகம் .....
வேர்கடலை பரப்பி என்ன ஒருநாளைக்கு ஒரு கிலோ கொடுப்பார்களா ஒரு குழந்தைக்கு பட்சம் இரெண்டு அல்லது 3 துண்டு இதனால் பிரச்சினை வரும் என்பது அறிவியல் கண்டு பிடிப்பு
பள்ளி குழந்தைளுக்கு உணவு திட்டம் தேவை இல்லாதது. ஊழலின் உற்று. பண விரயம்.
அது முக்கியமல்ல. பிள்ளை பெறுகின்றவன் நல்ல உணவளிப்பது தனது கடமை என்று தெரியாமல் இருந்துகொண்டு விடுவது தான் மகா கேவலம். அரசாங்கம் எப்படி நல்ல உணவளிக்கும். நல்ல உணவளிப்பது பெற்றவன் கடமையல்லவா. தரமற்ற உணவு தரமற்ற உடல். தரமற்ற உடல் தரமற்ற மனம். தரமற்ற மனம் தரமற்ற எண்ணங்கள். தரமற்ற எண்ணங்கள் தரமற்ற செயல்கள். இதை புரிந்தால் மட்டுமே இந்தியர்களால் புதிய இந்தியா படைக்க முடியும். அல்லது தரமற்ற அரசாங்கங்களையே உருவாக்க முடியும். தரமற்ற மக்களே உருவாகிக்கொண்டிருப்பர்.
கடலை முட்டாய் ஊழல். யார் ஆட்சியில் இருந்தாலும் நடக்கும். தினசரி முட்டை சாப்பிட்டால் கொழுப்பு வராதாம்.
ரோட்டில் பஸ் போவதால் தான் விபத்துகள் ஏற்படுது... அதனால் பஸ்கள் ரோட்டில் ஓடுவதை நிறுத்தனும்னு யாரோ சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து வந்த ஆபீஸர் அடுத்த அறிவிப்பு செய்வார்ன்னு எதிர் பார்க்கலாம்....
இந்த காங்கிரஸ் விடியல் திராவிடனுங்க ஆட்சி என்றாலே இப்படித்தான் ......எடுத்தேன் கவிழ்த்தேன் என்றுதான் இருக்கும் ....விடியல் திராவிடனுங்க என்றால் கடலை மிட்டாயை எறும்பு தின்று விட்டது என்று அவனுங்க தின்னுவார்கள் ...
தோலுடன் கடலை சாப்பிடுவது நல்லது. முதலில் இதனை ஊர்ஜிதம் செய்து இத்துடன் நாட்டுச்சக்கரை அல்லது வெல்லம் வழங்கலாம். உடல் உழைப்பு இல்லாவிடில் சக்கரை கெடுதல். சிறு குழந்தைகள் 10 நிமிடம் நடை பயிற்சி அளிக்கலாம். எவ்வளவு கவனம் செலுத்தினாலும் அரசு கொள்முதலில் நேர்மை வேண்டும்.
தினசரி மாமிசம் சாப்பிடுபவன் கூட எழுபது எண்பது வயதுவரை கிழங்கு போல் இருக்கின்றான்.
உளுந்தங்கஞ்சி கொடுக்கலாம்
மேலும் செய்திகள்
விளையாட்டு வகுப்பை நீக்காதீர்: உதய் 'அட்வைஸ்'
25-Jan-2025