வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இந்த சோகமான நிகழ்வுக்கு ஒரு... பெண்களை இழிவாக பார்க்கும் ஒரு... "இந்தியாவில் ஏற்கனவே பெண்களின் விகிதாச்சாரம் குறைவு.." இப்படி கருத்து சொல்லியிருக்கான்.
சுற்றுலா இடங்களில் அரசின் பாதுகாப்பு வசதிகள் கேள்விக்குறி. திருட்டு, கடத்தல் மது கஞ்சா பாலியல் அனைத்து குற்றங்களையும், சாலை மற்றும் இதுபோன்ற உயிரிழப்பு களையும் எங்கும் கேள்விப்படுகிறோம். சுற்றுலா துறைகள் செய்யா வேண்டியன நிறைய உள்ளன
அழைத்துச் சென்ற ஆசிரியர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் ஏற்கனவே பெண்களின் விகிதாச்சாரம் குறைவு .....
பாகிஸ்தானுக்கு போ. நிறைய பேர் இருப்பாங்க
இவ்வாறு குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்லும் போது அது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறிப்பாக ட்ரெக்கிங், பீச் போன்ற இடங்களில்
சோகமான செய்தி. அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஈஸ்வரனை பிரார்த்திப்போம். அவர்களின் குடும்பங்களுக்கு இந்த துக்கத்தை தாங்கிக்கொள்ள சக்தியை கொடுக்க இறைவனை பிரார்த்திப்போம்.