வாசகர்கள் கருத்துகள் ( 7 )
"இந்தியாவில் நடைபெறும் தேர்தல் நடைமுறைகள், மிகவும் ஆரோக்கியமாகவும், மிகுந்த ஜனநாயகத்தை கொண்டதாகவும் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது." ஒரு நாள் வந்து பார்த்த வெளிநாட்டார் பாராட்டுவது சிறப்புதான் என்றாலும், உள்ளே புரையோடிப் போயிருக்கும் ஊழல் அன்றாடம் பார்க்கும் நமக்கல்லவா தெரியும் "கவர்களில்" முகவரி எழுதி தேர்தலில் வாக்காளர் பட்டியல்படி தொகுதிவாரியாக அடுக்கி வைத்ததாகச் சொல்லப்படுபவர் இன்னமும் அமைச்சராகத்தானே இருக்கிறார்.
வெளிநாட்டு பிரதிநிதிகள் மகிழ்ச்சி. ஆனால் உள்நாட்டு தேசதுரோகிகளுக்கு நடந்து முடிந்த தேர்தல் மகிழ்ச்சி அளிக்கவில்லையே...
நல்ல வேளை நம்ம தமிழ்நாட்டூ தேர்தலை பார்க்கவில்லை.ஓட்டுக்கு பணம் 2000, சாராயம், பிரியாணி, கொலுசு, மாட்டு கொட்டாயிளை மாசக்கணக்கில்அடைத்து வைப்பதுன்னு தெரிந்தால் நாறி போயிரும் நாறி..
தேர்தல் ஒட்டு எண்ணிக்கையை இவர்கள் பார்வையிட வேண்டும் அப்போது இவர்கள் கருத்து தலை கீழாகிவிடுமே
இத்தாலிய இளவரசரின் வாதங்கள் உடைபடுகின்றன ....
பப்புவை பார்த்தா சொல்லுங்க.. இன்னும் 10 15 ஆண்டுகளினுள் காஷ்மீர் சுற்றுலா மற்றும் ஆன்மீக யாத்திரயில் சிறந்து விளக்க போகிறது
ஆனால் தேச விரோத காங்கிரஸ் கட்சி சொல்லும் இது மோடியின் தேர்தல். ஜனநாயக தேர்தல் இல்லை .