வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்த sekar எந்த quota வில் துபாய் க்கு வேலை க்கு சென்றாராம்
ஐ.ஐ.டி யில் படித்து விட்டு கழுதை பண்ணை வைத்து கோடி கோடியா சம்பாரிக்கிறார்னு பின்னாளில் செய்தி வரலாம்.
தமிழ்நாட்டில் உள்ளவர்களலெல்லாம் முட்டாள்கலா ? கோட்டாவில் நார்த் இந்தியன்ஸ் .
தமிழ் நாட்டில் இளைஞர்கள் அப்படி இல்லை. குடிகாரர்கள், சினிமா ரசிகர்கள், சோம்பேறிகள் தான் அதிகம். எல்லா பெரிய கடைகளிலும், ஓட்டல்களிலும், வடகத்தவர்கள்தான் அதிகம் வேலை செய்கிறார்கள். சிறு ஊதியத்திற்கும் கூட வேலை பார்க்கிறார்கள். நம்மவர்கள் அப்படி இல்லை. இங்குள்ள இளைஞர்கள் 20 முதல் 30 வயது வரை யார் பேச்சையும் கேட்காமல் திரிந்தவர்கள் அதன் பின்பு தான் தவறை உணர்ந்து அமேசான், zomato, Swiggy டெலிவரி வேலைக்கு போகிறார்கள். இதை சொன்னது ஒரு டெலிவரி boy.
விட்டா உதயநிதிக்கு ஏன் சென்னை ஐஐடில சீட் கிடைக்கலன்னு கேப்ப போலிருக்கு. தமிழக தத்திகள் குவார்ட்டர், கோழி பிரியாணி, வாழ்க ஒழிக கோஷம் இதைத் தாண்டவில்லை. என்ன படிக்கணும், எப்படி வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் என்னவெல்லாம் மத்திய மாநில வேலை வாய்ப்புகள் அனைவருக்கும் பரந்து கிடக்கிறது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இந்த பிரிவினை வாத திராவிட கட்சிகளின் பிடியில் நாசமாகிக்கொண்டிருக்கிறார்கள். நடுவில் உன்னைப்போன்ற அடிப்படை புரிதல் கூட இல்லாத தத்திகள் வேறு 200 ரூவாக்கு இவர்களை குழப்பி விடுக்குறீர்கள். பிற மாநில மாணவர்களும் தொழிலாளிகளும் தங்கள் உழைப்பில் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்! உழைப்பை நம்புபவர்கள் முன்னேற வேண்டும்! ஊழல் பேர்வழிகள் ஒழிய வேண்டும்! இறைவா கருணை காட்டு!
Congratulations young man. Well done, wish you many more successes in the years to come.
பெரியார் இல்லைன்னா இதெல்லாம் சாத்தியமா.....