வாசகர்கள் கருத்துகள் ( 9 )
NAMMA SENTHIL BALAJI POLA JAAMIN KETTU HALF CENTURY ADIKKA VAAZHTHUKKAL.
அது வரையில் இந்த ஒயிட் காலர் திருடனுக்கு சுகர் ஏறாமல் பாத்துக்கங்க ஏன்னா இவர் திமுக விஞ்ஞான கழக காரனுங்களை விட படு டேஞ்சரான ஆளாகஇருக்கார்.
ஆனால் நயினார் நாகேந்திரன் ஆட்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 4கோடி சட்ட விரோத பணபரிமாற்ற சட்டத்தின் கீழ் வராது. அதை விசாரிக்க மாட்டோம்
நாங்க வச்சதுதான்டா சட்டம். ஓரமா போவியா
அப்போ ஆளும் கட்சி ஆட்களிடம் பணம் 2019 ல் இருந்தே பிடி பட்டதற்கு என்ன கணக்கு,, வழக்கு? சொல்லுங்க
இவரது வேண்டுகோளுக்கு எல்லாக்கைதிகளுக்கும் விடுமுறை விட வேண்டும் காவல்த்துறை, நீதித்துறை, விசாரணை அமைப்புக்கள் போன்ற அனைத்துக்கும் தேர்தல் நேரத்தில் விடுப்பு கொடுக்க வேண்டும்
கேஸை ஆரம்பிக்க விடாமல் இப்படியே ஒரு ரெண்டு வருஷம் அப்புறம் கேஸ் ஆரம்பிச்சவுடனே இன்னும் ரெண்டு வருஷம், பிறகு தண்டனையில் ஒரு ஏழு வருஷம் = ஆக கூடி பதினோரு வருஷம் இப்படியே தள்ள வேண்டியதுதான் ஜாமீன் கிடைக்காது
அடுத்த நீட்டிற்புக்கு முன், தில்லியில் மே 25 ஆம் தேதி வாக்கு பதிவு நடக்க இருக்கிறது! அதற்கு மட்டுமாவது விடுப்பு கொடுங்க, வாக்கு சேகரிக்க போக முடியாது போனாலும் ஓட்டு போடவாவது விடுங்கள் என்று கேட்பாரோ?
அதே சாராயம் குடித்து இரு என்று சொன்னால் என்ன?
மேலும் செய்திகள்
பார்லியில் குரங்கு தொல்லை; சபாநாயகர் திண்டாட்டம்
6 hour(s) ago | 18
புத்தக சேவை செம்மல் விருது வழங்கும் விழா
8 hour(s) ago
அரியாங்குப்பத்தில் பா.ஜ., காலண்டர் வழங்கல்
8 hour(s) ago
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
8 hour(s) ago
புதிய அங்கன்வாடி அமைக்க பூமி பூஜை
8 hour(s) ago