வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்த அவல நிலைக்கு காரணம் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் அல்ல. நீதிபதிகளின் முன்னுக்கு பின் முரணான தீர்ப்புகளே முக்கிய காரணம். சட்டத்தை வளைத்து அவரவருக்கு உகந்த வகையில் திரித்து பொருள் கற்பித்து தீர்ப்பு வழங்குவதால் தான் இந்த நிலைமை.
தமிழகத்திலும் பல முன்னாள் அமைச்சர் மற்றும் இப்போது ஆட்சியில் இருக்கு பல அமைச்சர்கள் மீதும் பல ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன மற்றும் விசாரிக்காமல் கூட உள்ளன....இதை கொஞ்சம் மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட், ED யும் கைது நடவடிக்கையும், தீவிர விசாரணை செய்தால் நல்லது. அதை விட்டு விட்டு யாருடன் 2026 கூட்டணி வைக்க வேண்டும் என்று வழக்கை விசாரிக்க விடுவது பொது மக்களுக்கு நல்லது இல்லை. ஆனால் சட்டத்தில் மிக பெரிய ஒட்டையே 1.ஜாமீன் வில் வெளியே வர முடியும், 2.வழக்கை தள்ளி போட முடியும், 3.வழக்கு விசாரணை வை நிறுத்தி வைக்க முடியும், 4.ஜாமீன் வில் வெளியே வந்தது சாட்சிகளை அழிக்க முடியும், 5. அல்லது சாதிகளை பணம் கொடுத்தோ, மிரட்டி யோ சாட்சிகளை மாற்றி வழக்கில் இருந்து குற்றம் அற்றவர் ஆகா விடுதலை பெற்று வெளியே வர முடியும். 6. இதையும் மீறி பொய் கணக்கு, தனது சொத்து இல்லை என்று நிரூபிப்பது, நான் காசு வாங்களை என் பெயரை சொல்லி அவன்/ அவள் வாங்கினால் என்றும் நிரூபித்து வழக்கில் இருந்து தப்பி முடியும். 8. மத்திய ஆளும் அரசு மூலம் வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க முடியும். 9. நீதி பதியை மிரட்டி வழக்கு விசாரணை குற்றவாளிக்கு சாதகம் மாக மாற்றி கொள்ள முடியும். 10. இல்லையே MP, MLA மூலம் சட்ட மன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி இந்த வழக்கை நிறுத்தி வைக்க முயற்சி செய்ய முடியும். 11. இன்னும் 50 வழி முறைகள் இருக்கலாம் இப்படி சட்டத்தில் 100 ஓட்டைகள் இருக்கும் வரை எந்த ஊழல்வாதிகலை ஒண்ணுமே செய்ய முடியாது. ஆனால் common citizen குற்றம் செய்தால் உடனே கைது, உடனே தண்டனை. இதுதான்...இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இருக்கும் மிக பெரிய சவால்.
ENGE THUNDU SEATTU. UDAN ORU COMEDY VIDEO PODUNGA UNGA FRIEND KUJLIWAL AVARGALUKKU.SEENDI PAAKKADHINGA NONDI PAAKKADHINGA THONDI PAAKKADHINGA IZHUTHU PAAKKADHINGA ENA.
எதுக்கும் கருணா மாதிரி பாளையங்கோட்டைச் சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே அஞ்சாமல் ன்னு பொய் புரட்டுக் கவிதை எழுதி நேரத்தைக் கழிக்கவும்
இவர் மாற்றத்தை எல்லாம் விட்டு விட்டு, திஹார் பற்றி கட்டுரை எழுதலாம்
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago