வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மயிலிறகால் பிரார்த்தனை செய்து சாம்பிராணி போடுவது மாந்திரீகம்தானே?
மாற்றுத் திறனாளிகளின் செவித்திறன் கண்பார்வை, நடை குறைபாடு, கேன்சர் நோயைத்தீர்க்க தேவ வல்லமை CD வாங்குங்கள் எனப் பிரச்சாரம் செய்து பணம் சேர்க்கிறார்கள். அதையும் தடைசெய்ய சட்டம் வருமா?.
மாந்த்ரீகம், பில்லி சூனியம் எல்லாம் மூட நம்பிக்கையா இருக்கும் போது மனிதன் ஏன் விபத்து தற்கொலை நோய் இவற்றால் சாகிறான் பைத்தியமாகிறான் ஊரை விட்டு ஓடுகிறான். தடை செய்ய வேண்டியது சாராய கடைகளைத்தான்
மூட நம்பிக்கையால் ஆயிரக்கணக்கில் இறந்தாலும் சட்டம் இயற்ற சட்டசபையை கட்டாயப்படுத்த முடியாது. அறிவற்றவர்களை சாகாமல் ஏதாவது வழியில் காப்பாற்ற கேட்டுக்கொள்ளலாம்
வேதத்தின் ஒரு பகுதிதான் மாந்திரீகம் போன்ற வித்தைகள் - அவற்றை பொய் என்று சொல்லி ஒதுக்கி விட முடியாது..
ஆம் , ஒரு காலத்தில் கேரளாவில் மாந்திரிகம், ஏவல் , சூனியம் போன்றவற்றில் சிறந்த மலையாள மந்திரவாதிகள் இருந்தார்கள் . ஆங்கிலேயர்கள் கூட இவற்றை பார்த்திருக்கிறார்கள் . இன்று அந்த கலை அழிந்து போலிகள் தான் இருக்கிறார்கள் .