வாசகர்கள் கருத்துகள் ( 18 )
அந்தக் காலத்தில் ஏது கோர்ட்?
பலதார மணம் இஸ்லாத்தில் கட்டாயமில்லை. ஒரு ஆப்ஷன் மட்டுமே. போர்களால் விதவைகள் எண்ணிக்கை அதிகமாகி மறுவாழ்வு அளிக்க வேண்டியிருந்தது. மேலைநாடுகளில் கேட்காத பலதார உரிமைகளை இங்கு கேட்பது தவறு. அராஜகம்.
சரியான தீர்ப்பு ..சபாஷ்
சம்மதமா? அடிதடி நடத்துவான் அப்படியும் முதல் மனைவி படியவில்லை என்றால் வேறு உலகத்துக்கு அனுப்பிவிடுவான். இப்படி ஓவருத்தனுக்கும் ஒரு சட்டம் என்றால் நாடு எங்கே செல்லும். UCC தான் இந்த மாதிரி காட்டான்களுக்கு மருந்து.
இதேபோன்று முஸ்லீம் மனைவிமார்கள், முதல் கணவனின் சம்மதமின்றி 2 வது திருமணத்தை பதிவு செய்ய முடியாது என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவேண்டும். சட்டத்தின் முன் கணவன், மனைவி எல்லோரும் ஒன்றுதானே
இந்த எழவு கருமாந்திரத்துக்கு தான் நாட்டு மக்கள் அனைவருக்கும் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று சொல்கிறார்கள். ஒரு நாட்டில் இருக்க வேண்டும் என்றால்.... அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.... இல்லையென்றால் சட்டம் இருக்கும் நாட்டுக்கு போய் கொண்டே இருக்கலாம்.
மத ரீதியான சட்டங்களை முறைப்படுத்த வேண்டும் அப்ப பெண்ணும் ஹிந்து ஆணும் மனம் செய்ய விரும்பினால் பதிவு செய்ய முடியாதா
தெளிவான தீர்ப்பு ......
குழப்பமான தீர்ப்பு. முதல் மனைவியிடம் என்றால் 6 வதாக மணந்தால் 5 வது மனைவியிடம் சம்மதம் பெற்றால் போதுமானதுதானே ? கொஞ்சம் விளக்குங்கள். .
இதேபோன்று முஸ்லீம் மனைவிமார்கள், முதல் கணவனின் சம்மதமின்றி 2 வது திருமணத்தை பதிவு செய்ய முடியாது என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும். சட்டத்தின் முன் கணவன், மனைவி எல்லோரும் ஒன்றுதானே
மத அடிப்படையில் திருமண முறையில் அரசியல் சாசன விதியில் இல்லாத போது கேரளா உயர் நீதிமன்றம் விசாரிக்க முடியுமா? திருமண பதிவு மாநில பதிவு துறையா? பஞ்சாயத் செயலரா? சுய வருவாய் ஈட்ட வழக்கறிஞர் தவறான சட்ட விளக்கங்களால் இந்தியா இன்னும் சட்ட ஒருங்கிணைப்பில் இல்லை.