வாசகர்கள் கருத்துகள் ( 17 )
தலால் ஆப்தே மஹதி இவரை பற்றி தொடக்கத்திலிருந்தே தலால் ஆப்தே மஹதியை கொன்றதால் மரண தண்டனை பெற்றார் என்ற செய்தி தான் வருகிறது....ஏன் அவரை கொன்றார், பாலியல் பலாத்காரம் செய்ய வரும்போது தற்காப்புக்காக கொன்றாரா, மஹதி ஒரு தீவிரவாதியா? ஒன்றும் புரியவில்லை
நீங்கள் கூறுவது தான் உண்மை ஒருவகையில் இவரிடம் உதவி பெற்ற நிமிஷம் பிரியா அந்த உதவியை காரணம் காட்டி இவரை அடைய நினைத்துள்ளான் அந்த துரோகி வெளிநாட்டிற்கு சென்றது தவறு அதுவும் கணவனையும் குழந்தையும் விட்டு தனியாக அங்கு இருக்க முடிவு செய்து அதைவிட மிகப்பெரிய தவறு அடுத்த ஆண் தன்னிடம் தவறு செய்யமாட்டான் என்று நம்பியது மிகப்பெரிய தவறு இவரின் கணவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என் மனைவி தன்னை காத்துக் கொள்ள அவனை கொலை செய்துள்ளார் ஒருவேளை அவன் மீது விருப்பம் இருந்தால் அவனோடு வாழ்ந்து இருக்கலாம் அல்லவா என்று அவரை நம்பிக்கையை நாம் இதில் பார்க்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் என் மனைவி மீது இப்பொழுது எனக்கு அதிக அன்பு இருக்கிறது அவள் செய்த இந்த கொலையினால் என்று கூறி இருக்கிறார் அவள் செய்த தவறு ஆனால் என் குழந்தைக்காகவும் எனக்காகவும் என்று அவள் வாக்குமூலம் அளித்துள்ளாள் என்று கூறியுள்ளார்
குமார் கும்சி போன்ற அறிவற்ற மடையர்களுக்கு மரியாதையென்றால் என்னவென்றே தெரியாமல் மதத்தை புகுத்தி கருத்து போடுவதுதான் வழக்கம் போல?? நான் எங்கடா மதத்தை இழுத்தேன்? கொஞ்சமாவது அறிவே கிடையாதா? தப்பு யார் செய்தாலும் தண்டனை அனுபவித்துத் தான் ஆக வேண்டும் இவள் இந்தியாவை சேர்ந்தவள் எனபதற்காக இந்த தப்பை நியாயப்படுத்த முடியாது இது குறைந்தபட்ச அறிவுள்ள மண்டையில் ஏறினால் நல்லது
இனிமே ஈசி. துட்டு வெட்டுனா மூர்க்கன் உட்டுருவான்.
செய்தி மீடியா எல்லாம் இந்த பெண் ஒரு அப்பாவி போல,அவரின் குற்றத்தை மறைத்து செய்தி / கதை சொல்கிறது ..கொன்று , பிறகு அந்த உடம்பை துண்டு துண்டு ஆக அறுத்து ,தண்ணீர் தொட்டியில் மறைத்து தப்பி உள்ளார் இந்த அப்பாவி
சவுதி ஆதரவில் பெரும்பாலான ஏமன் பகுதியை ஆள்வது அங்கீகரிக்கப்பட்ட அரசு. நர்ஸ் அடைக்கப்பட்டுள்ள சிறை ஈரான் ஆதரவில் செயல்படும் ஹுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் தலைநகர் சனாவில் இருக்கிறது. எனவே அதிபரின் அதிகாரம் சனாவில் செல்லுபடியாகாது. எனவே நர்ஸ் மீது விதிக்கப்பட்ட தண்டனையை ஹூதி நிறைவேற்றாது. ஈரான் கேட்டுக்கொண்டால் நர்ஸ் விடுவிக்கப்படலாம். ஆனால் அந்த நர்ஸை அவர்கள் சீரழிக்காமல் அல்லது உயிருடன் விட்டுவைத்திருப்பார்களா என்பது கேள்விக்குறி. இந்தியா ஈரான் மூலம் அனுகுவதுதான் சரி. மோடி அரசின் முயற்சியும், இறைவன் கருணையும் இருந்தால் மட்டுமே அப்பெண் உயிர் தப்பிக்க முடியும்.
நேத்து வரை மன்னர் நீதி எல்லாம் ஒரு மாதத்தில் மரணம் னு சொல்லிட்டு இன்னைக்கு வேற மாதிரி, மூர்கனை நம்பும் மோடியை என்ன சொல்வது, கேவலம், ithe
கூமுட்ட இதுக்கு ஏன் மோடியை இழுக்குற
ஏமன் தலைநகர் சனா வாம் அதிபர் ஒருவராம் மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிடுவாராம் ஆனால் கைதி அவர் கட்டுப்பாட்டில் இல்லையாம் நம்பிட்டோம்
கைதியை விடுதலை செய்ய ஈரான் உதவி நாடப்படுகின்றது என்ற செய்தி வந்த பொழுது இந்த சந்தேகம் எழுந்தது. பொதுவாக ஏமன் ஆட்சியாளர்கள் சவுதியின் கையாட்கள். பின்பு ஏன் ஈரானிடம் உதவி கேட்க வேண்டும் என்ற கேள்வி வந்தது.
ஹௌதி தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் சனா உள்ளது என்கிறார்கள் .தண்டனை வழங்குவது ஏமன் நீதிமன்றம் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத ஹௌதிகள் ஏன் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் .ஈரான் தான் ஹௌத்திக்களை பின் நின்று இயக்குவது அதனால் அவர்கள் நினைத்தால் அவரை விடுவிக்க முடியும் ஏமன் அரசு சவூதி ஆதரவு நிலை
தப்பு யார் செய்தாலும் தப்புதான் இது தவறு அல்ல திருத்திக்கொள்ள விச ஊசி போட்டு கொன்று பிணத்தை துண்டு துண்டாக வெட்டி வீசியிருக்கிறாள் இது மனித குலமே வெட்கப்பட வேண்டிய காட்டுமிராண்டித்தனமான குற்றம் கேரளாவுக்கு மருத்துவத்துறையில் கண்டம் உள்ளது இங்கு மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டி அவமானப்பட்டானுகள் இங்கு இந்த கதை
காட்டுமிராண்டித்தனம்னா அது மூர்க்கன் தானே மத பாசத்துல பொங்குறியோ
மனித உருவில் நடமாடும் இந்த கொலைகார காட்டுமிராண்டிகளை இஸ்ரேல் அழித்தொழிக்கணும்
கேரளா நர்ஸின் நிலை பரிதாபத்துக்குரியது... தவறிழைத்தவரல்ல என்றால் அவரை இறைவன் காப்பாற்றட்டும் .... இவரைப்போலத்தான் தமிழனும் திராவிட மாடலின் பிடியில் சிக்கி சுய அடையாளத்தை இழந்தான் ....
மயக்க ஊசி போட்டு அவரிடம் இருந்து தப்ப பார்த்தார். ஓவர் டோஸ் போய்ட்டான். இவங்க அவரை துண்டு, துண்டாக வெட்டி வீசியதுதான் அகோரம்.
நிதர்சன உண்மை தோழரே இதுபோல் எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் தமிழகம் கண்டிப்பாக திராவிட கம்பெனியின் பிடியில் இருந்து விடுபடும்...