வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ராகுல் காண்பித்த ஓட்டர் லிஸ்டில் எல்லோருக்கும் கலர் போட்டோ . இது எப்போ ஆரம்பிச்சது?
அடுத்த முறை பிஜேபி வரும்போது சட்டத்தை மாற்றிவிடுவோம். ஜெய் பாரத்
ராகுல் கோரிக்கை சிறுபான்மையராக இருந்தால் பிறப்பிட, வசிப்பிடம் சான்று கேட்க கூடாது. எந்த நாட்டினரும் ஏற்க வேண்டும். இறந்தவர் ஓட்டை போட திமுக காங்கிரஸ் நன்கு அறியும். அவர்கள் பெயரை எடுக்க கூடாது. இதற்கு வாக்காளர் செவி கொடுக்க போவது இல்லை. ஜென் ஜெட் வாக்காளர் நாட்டு பற்று உடையவர்கள். அச்சம் வேண்டாம்.
தொடர் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் பல சந்தேகங்கள் எழுகின்றன.
போய் கேசு போடு சிவநாயகம்
ஹரியானா மாநிலத்தில் தேர்தல் முடிந்து வருஷம் ஆகியும் காங் எவ்வித வழக்கும் போடவில்லையே. இப்போ திடீர் ஞானோதயம்?.
அப்போ வழக்கு போடவில்லை என்றால் உங்களுக்கு ஆதரவாக நடந்த தவறு சரியானதாக ஆகிவிடுமா ???? வழக்கு போட்டிருந்தால் மட்டும் உங்க கோடி நீதிபதிகள் உண்மையை பேசுவார்களா என்ன
Mr.Rahim, உங்களோட கதறல் தான் ரொம்ப அதிகமா இருக்கு. என்னதான் முட்டி மோதினாலும் இனிமேல் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்யவே முடியாது. நாட்டின் சாபக்கேடு காங்கிரஸ்.
அதாவது மத்திய ஆட்சி பற்றி சொல்லும்போது தேர்தல் கமிஷன் உங்க கையில என்ற மமதையில் சொல்றீங்களா ? ஒட்டு ஒத்த அமைச்சரவையும் இப்போ ஒருத்தர பார்த்து கதறுவது தெரியலையா திரு .ராம் சென்னை அவர்களே ?
போட்டோவுல பார்த்தாலே தெரியுது அழுவுறது .
உங்க இத்தனை போரையும் ஒரே ஆளா நின்னு அலற விடுறார் ராகுல் ஜி ,உங்க எல்லோரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தாமல் விடமாட்டார்.
ஓகே பாய்...ஒட்டகம் மேய்க்க கிளம்புங்க....ராகுல் பார்த்துபாரு
பிறந்த தேசத்துக்கு விசுவாசமாயிரு. டூப்ளிகேட் காந்திகள் சொல்வதை ஏற்காதே. திருட்டு த்ரவிஷன்களிடத்தில் விலை போகாதே
ஓவரா பதறுவதை பார்த்தாலே தெரிகிறது குற்றம் செய்த மனசு குறுகுறுக்குது ....