உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படையினர் அதிரடி

காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படையினர் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுக்கும் வகையில், துப்பாக்கிச்சூடு நடத்தினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=iuelhthq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர். இதனால் அவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
டிச 19, 2024 19:54

மற்ற பயங்கரவாதிகள் முடிவு என்றைக்கு? அன்று மீண்டும் ஒரு தீபாவளி கொண்டாடுவோம்.


raja
டிச 19, 2024 12:36

முந்தா நாலு எங்க கோவைக்கு வந்திருந்தால் நாட்டில் உள்ள அனைத்து பயங்கரவாதி, தீவிரவாதிகளையும் கொன்று இருந்திருக்கலாம்....கூட்டமா வெற இருந்தானுவோ...


ராஜமோகன்.V
டிச 19, 2024 10:54

well done!!?? துடைத்து ஒழியுங்கள் அந்த தீவிரவாதிகளை!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை