வாசகர்கள் கருத்துகள் ( 8 )
One Nation One election may ensure election for LS
இடைத்தேர்தல் மக்கள் வரிப்பணம் வீண்
இவிங்க ரேஞ்சுக்கு எம்.பி, எம்.எல்.ஏ, கவுன்சிலர், ந்னு நாலு பதவி வகிக்க முடியுமே.... இவிங்க ராஜினாமா செய்த இடங்களுக்கு மறுபடி மக்கள் வரிப்பணத்தில் தண்டச் செலவு தேர்தல். சட்டமேதைகள் எழுதி வெச்ச தெண்டச் செலவு.
மாநிலத்தில் சுருட்டியது போதும் என்று, மத்தியில் சுருட்ட சென்றுள்ளனர்.
கனவான்களே, மக்களின் வரி பணத்தை சூறையாடுகிறீர்கள். இரண்டு தொகுதிகளில் நிற்கும் முறையை ஒழிக்கவேண்டும். இல்லாவிட்டால், மன்றத்தேர்தலுக்கு மறுதேர்தலுக்கு ஆகும் செலவை ராஜினாமா செய்தவர்கள் ஏற்கவேண்டும். அதேபோல், ஒரு பதிவில் இருக்கும்போதே, இன்னொரு பதவிக்கு போட்டியிடும் முறையை ஒழிக்கவேண்டும் ஜெய்ஹிந்..
ராகுல் ஏதாவது ஒரு இடத்தில் ராஜினாமா செய்யணும், இடைத்தேர்தல் வரும்னு சொன்னவுடனே பொங்கியவர்கள் எல்லாரும் இப்போ மௌனவிரதம் இருக்கிறாங்களோ
எதிர்க்கட்சியாக சரியாக செயல்பட முடியாமல் திண்டாடுவதற்கு பதில் மத்தியில் ஆளும் கட்சி எம்பி யாக இருப்பதே மேல். அன்றாட கேன்ட்டீன் வாழ்க்கை வெறுத்துப் போயிருக்கும்.
வேடிக்கையென்னவென்றால் எம் எல் ஏ பென்ஷன் எம்பி பென்ஷன் ரெண்டும் கிடைக்கும் இந்த கழுதைகளுக்கு ஆனால் நாம் ஆஃபீசர் மேனேஜர் ஜெனரல் மேனேஜர் டைரக்டர் என்று இருந்தாலும் கடைசியில் என்ன பதவியோ அதற்கு மட்டும் தான் பென்ஷன் கிடைக்கும்???ஏன் ஒவ்வொரு பதவியிலும் நான் எம் எல் ஏ எம்பி போலவே 5 வருடம் இருந்தேனே அந்த எல்லா பதவிக்கும் ஒவ்வொரு பென்ஷன் என்று 5, 6 பென்ஷன் கொடுக்கவேண்டியது தானே???இது இந்திய கூமுட்டை சட்டம்
மேலும் செய்திகள்
பாரதமாதா உருவம் பொறித்த சிறப்பு நாணயம்!
1 hour(s) ago