வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இங்கே எந்த செய்தி வந்தாலும் எப்போதும், திமுக, ஸ்டாலின், உதயநிதி, திராவிடம், விடியல் - இதைத் தாண்டி சிந்திக்கவே முடியாத வாசகர்கள் பலர் இருப்பது பரிதாபகரம். பரிகாரம் என்ன என்று தெரியவில்லை.
உங்களமாதிரி 200 உபிஸாக இருக்கறதுல நிறைய சங்கடம் இருக்கே ..
தயவு செய்து திராவிட கோஷ்டிகள் அங்கே ஏதாவது சிலை வைக்க அனுமதி கேட்டால் அளித்து விடாதீர்கள்
நாடு துண்டு துண்டா போகணும் னு நினைச்சுக்கிட்டே நாட்டில் வாழ்பவர்களுக்கு ??
பாராட்டப்பட வேண்டிய நல்ல முயற்சி. காசு கொடுக்காமல் ஓடிவந்த இடங்களில் சிலை வைத்தால் தமிழகத்தில் நிறைய இடங்களில் பெருசின் சிலை வைக்க வேண்டியிருக்கும்...
நல்ல முயற்சி கட்டுப்பாடுகள் அதிகம் வேண்டும் ஏனெனில் அங்கும் குடி கும்மாளமிட்டு பெண்கள் பாதுகாப்புக்கும் கேள்விக்குறியாக்கும் கயவரகூட்டங்களுண்டு
பேனா நட்டுவைத்து திராவிட புகழை அந்த இடங்களில் பரப்ப வாய்ப்பிருக்கா ?