வாசகர்கள் கருத்துகள் ( 24 )
இருந்த நாலு ஓட்டும் போய்டும் போல ..
பெரு தான் சுதந்திர நாடு , பேச்சு , கருத்து சுதந்திரம் இல்லை ..
ரொம்போ எரிஞ்சா வூட்ஒர்டஸ் கிரேப் வாட்டர் குடிக்கவும்
ஓட்டல் நடத்துபவர்கள் , அரசு உயர் அதிகாரிகள் , காவல்துறை , டிராபிக் போலிஸ், கார்பரேசன் , மின்துறை , வாட்டர் போர்டு , அரசியல்வாதிகள் அவர்களது அல்லக்கைகள் , ஏரியா தாதாக்கள் எல்லோருக்கும் இலவச சாப்பாடு , பணம் , தேர்தல் நிதி என்று பலவகையில் தண்டம் கட்டவேண்டிய நிலை .இதை தவிர்த்து அரசியல் பெரியதலைகள் , எம் எல் ஏ , எம் பி அவர்களின் அடியாள்கள் அனைவருக்கும் இலவச உணவு , மாமூல் கொடுத்து அதை சாதாரண மக்களின் தலையில் கட்டுகிறார்கள் .இவர்களில் யாரை பகைத்துக்கொண்டாலும் அவர்கள் தொழில் பண்ண முடியாது
என்னப்பா பத்து கிலோ ஜிலேபி பார்சல் னு சிலிப் வந்திருக்கு .பில எங்கேப்பா ? சத்தமா பேசாதே அது நம்ம எம் எல் ஏ வீட்டிற்கு ?
அன்னபூர்ணா உரிமையாளர் ஜி.எஸ்.டி.,கஷ்டத்தை நகைச்சுவையுடன் சொன்னார்.அதை புரிந்து கொண்டு ஆவண செய்வதாக சொல்லி எண்டு கார்டு போடாமல் விட்டது அம்மையார் தப்பு.
பேர வேலையில்லா ஐயங்கார் னு மாத்திகிட்டா சரியாக இருக்கும்
ஹோட்டல் உரிமையாளர் அன்னபூர்ணா சீனிவாசனின் பேச்சு முற்றிலும் திமுகவுடன் திட்டமிட்ட பேச்சாகத்தான் தெரிகிறது. ஏனென்றால் வானதி சீனிவாசன் ஹோட்டலுக்கு வந்து சாப்பிடும் பொழுது ஜிஎஸ்டியை பற்றி குறை சொல்லி பேசுவதாக அவர் சொல்லுகிறார். மத்திய அரசை நடத்தக்கூடிய ஒரு கட்சியின் தேசிய அளவில் பொறுப்பில் இருக்கக் கூடியவர் ஜி எஸ் டி ஐ பற்றி தவறாக எப்படி ஹோட்டல் உரிமையாளரிடம் பேசுவார் ? ஹோட்டல் உரிமையாளர் வேண்டுமானால் வானதி சீனிவாசரிடம் ஜிஎஸ்டியை பற்றி புகார் தெரிவித்திருக்கலாம் ஆனால் உரிமையாளரிடம் வானதி புகார் தெரிவித்தது போல அவர் பேசுவது நம்பும்படியாக இல்லை. வானதி நாகரீகம் கருதி அமைதியாக இருந்து விட்டதாகக் கூறியுள்ளார் அதற்கு பதில் மேடையிலேயே நான் அப்படி ஒரு பொழுதும் கேட்டதில்லை என்று வானதி உண்மையை சொல்லி இருந்தால் இது இந்த அளவுக்கு போயிருக்காது. சரியாக இவர் பேசி முடித்தவுடன் அந்த வீடியோ வைரல் ஆகிறது உடனே அதற்கு அகில இந்திய அளவில் பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள், பின் ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்கிறார் உடனே பாஜகவை பற்றியும் மத்திய அரசை பற்றியும் ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், ராகுல் காந்தி என எல்லோரும் வரிசையாக கண்டனம் தெரிவிக்கிறார்கள் மட்டுமல்ல இதை இன்னும் பல மாதங்களுக்கு தொடர்ந்து பேசுவார்கள். இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது அன்னபூர்ணா சீனிவாசன் பேசியது முன்பே திட்டமிடப்பட்ட ஒரு விஷயமாகத் தான் நன்கு தெரிகிறது. மத்திய நிதி அமைச்சர் கோவை பகுதியில் தொழில் முனைவோர் பயன்பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய போய் அந்த நல்ல நோக்கத்தை இந்த கெட்ட அரசியல்வாதிகள் வீணடித்து விட்டார்கள். இது இவர்களுக்கு காலம் காலமாக பழக்கம் தான்.
In Poonamallee Sangeetha restaurant a 50 gram sized methuvadai is being sold for 48 Rupees.
ஹோட்டலுக்கு நல்ல விளம்பரம் கிடைச்சுது .......