வாசகர்கள் கருத்துகள் ( 10 )
குழந்தைத்தனமானது என்ற கருத்துதான் கேலிக்கூத்தானது. கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பே நடத்தப்படுகிறது.
கருத்து கணிப்புகளே தேவையில்லை ...ஹேஷ்யங்களுக்கு, இங்கு ஒன்றும் குதிரை ரேஸ் நடக்கவில்லையே ....ரிசல்ட் வரட்டும் - பிறகு பார்த்துக்கொள்ளலாம் ..எதற்கு வேண்டாத வேலை .அப்புறம் செலவு அது இது ன்று ஒரு பினாத்தல் ...
இத பார்டா.. கருத்து கணிப்பு பெரிய சமூக சேவைன்னு ஐயா நினைக்கிறார் போல.. அதான் அவளோ பொருளாதார நஷ்டத்தை கூட தாங்கிக்கொண்டு நாடு முழுவதும் ஆட்களை அனுப்பி கருத்து சேகரித்து இந்த வேலையை செய்யராரு..
இதனால்தான் பாஜகவிடம் காசு வாங்கிவிட்டு போலியாக கருத்து கணிப்பு. இவனுங்களா புக் கிரிக்கெட் விளையாடுற மாதிரி ஏதோ ஒரு நம்பர் போட்டுவிட்டு, காசு உள்ள கட்சிட்ட கறக்க வேண்டியது அப்புறம் ஷூட்டிங் ஸ்பாட்லயே உட்கார்ந்து அழ வேண்டியது. இனிமேலாவது நியாயமா இருங்க
சொல்வதே அரசியல் கட்சிகள்தான் .......
காசு வாங்கி கருத்துக்கணிப்பு வெளியிட்டால் இப்படி தான் இருக்கும்.
எந்த வித லாபம் இல்லை என்டர்ல என்னத்துக்கு நீ பிசினெஸ் செய்கிறாய் மூடிட்டு போக வேண்டியது தானே சும்மா நீலி கணீர் வடிக்காதே போவியா
பாஜகவிடமிருந்து லஞ்சமாக வாங்கிய பணத்தை ஐடி ரைட் செய்து திரும்பப் பெற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார்கள்
பொருளாதார இழப்பு என்பது வடிகட்டிய பொய் .....கட்சி கொடுத்த காசு கணக்குல சேர்க்கமாட்டாங்களா ??
கருத்துக் கணிப்பு செய்தவர்கட்கு கடவுள் கொடுத்த மிகப்பெரிய தண்டனை பொருளாதார இழப்பு. திருந்த மாட்டார்கள். இது ஒரு போதை மாயை.
மேலும் செய்திகள்
35 வயது பெண்ணுடன் திருமணம்: மறுநாளே உயிரிழந்த 75 வயது முதியவர்
2 hour(s) ago | 1
பொருளாதார குற்றங்களில் மும்பைக்கு முதலிடம்
2 hour(s) ago | 1
மகாராணி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு
4 hour(s) ago
மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத் தேர் வீதியுலா
4 hour(s) ago
ஆட்டோ ஸ்டாண்டில் ஆயுத பூஜை விழா
4 hour(s) ago
கலை அறிவியல் படிப்புகளுக்கு சென்டாக் சீட் ஒதுக்கீடு
4 hour(s) ago
மீனவர்களை மீட்க வேண்டி மத்திய அரசுக்கு மா.கம்யூ., கடிதம்
4 hour(s) ago