வாசகர்கள் கருத்துகள் ( 41 )
இது ஒன்றும் புதியதல்ல. கீழமை நீதிமன்றம் தன்னிச்சையாக தீர்ப்பு அளிப்பதைப் போலவே உயர்நீதிமன்றங்களும் தன்னிச்சையாக முடிவு செய்கின்றன. உச்சநீதிமன்றமும் அவர்கள் சொன்ன தீர்ப்பு சரியல்ல என்று தீர்ப்பை மாற்றும். எல்லாவற்றிற்கும் முதன்மையான காரணம் அவர்களை யாரும் ஏன் தவறான தீர்ப்பு வழங்கினீர்கள் என்று கேட்க முடியாது என்பதால்.
பத்து வருஷங்களுக்கு மேல் ஒரு கட்சியே இருக்க கூடாது , கலைத்து விட்டு புதிய கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று சட்டம் போட்டால் என்ன ?
கருணாநிதி காலத்தில் லா, மெடிக்கல் காலேஜ்களில் சீட் வாங்கியவர்கள்? இப்போ ஜட்ஜுகள் டாக்டர்கள் டீன்கள் போலீஸ் வேலைக்கு சேர்ந்தவர்கள், இப்போ டிஎஸ்பி எஸ்பி, ஐஜி,விவோக்கள் இப்போ ஹையர் ஆபிஸியல், அதே போல வட்டங்கள், போஸ்டர் ஓட்டியவர், மைக்செட் போட்டவர்கள், ரிக்ஸ்சா ஓட்டியவர் இப்போ எம் எல் ஏ எம்பி, மந்திரிகள், பிளாட்பார கடைக்காரர்கள் இன்று, தொழிலதிபர்கள் - இப்டி வளர்ந்து நிற்கிறது தீய மாடல் . . . .
We have lost confidence completely in courts, as we find many murder culprits, corrupt politicians are given bail overnight whereas for small offenses people r kept for years in jail
வக்கீல்கள, நீதிபதிகள் , கோர்ட் இவர்கள் உலகமே தனி. நம்மால் புரிந்துக் கொள்ள முடியாது. அவர்களிடம் போகாமல் இருந்தால் அதுவே பாக்கியம்.
உயர் நீதி மன்றம் விடுதலை செய்துவிட்டது. இப்ப அதுக்கு என்ன. தண்டனையை எதிர்த்து மேல் முறையீட்டுக்கு போன ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் தண்டனையை ரத்து செய்யாமல் தண்டனையை நிறுத்தி வைத்து அவரை சுதந்திரமாக உலாவ விட்டதே. அதற்கு உயர்நீதி மன்றம் செய்தது பரவாயில்லை.
இதே சுப்ரீம் கோர்ட் அன்று ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்தததையும் புரிந்து கொள்ள முடியவில்லை
before the time limit, in my view these people will be out of India and nobody will be able to trace them. Hope this is not happening in the interest of justice
Super comment
2013 ல நடந்த கொலைக்கு இன்னிக்கி தீர்ப்பளிக்கிற லட்சணமான கோர்ட்டுங்க. ஏதாவது தப்பு செஞ்சிருந்தா மன்னிச்சிடுங்கந்னு ஒரே வார்த்தையில் பரிகாரம்.