வாசகர்கள் கருத்துகள் ( 12 )
புறா தானாக இறை தேடி கொள்ளும். மனிதரில் எத்தனை விஷக்கிருமி ? கருத்து ரீதியாக ? உடல் ரீதியாக ? இன்னும் எல்லா வகைகளிலும் விஷம் பரப்பும் மனிதர்கள்?
விரும்புபவர்கள் புறாவை உணவாக்கிக் கொள்ளலாம் ....
இதேபோல் தெருநாய்களுக்கு உணவளிப்பதற்கும் தடை விதிக்கலாம்.
முதலில் மனிதனுக்கான இலவசங்கள் அனைத்தையும் நிறுத்தினால் அனைத்தும் சரியாகும்
புறா மக்களோடு மக்களாக உயர்ந்த கட்டிடங்களில் வீடுகளில் இடுக்குகளில் கூடு கட்டி வாழக்கூடிய பறவை. இதை பல ஊர்களில் மட்டுமல்ல நாடுகளிலும் இதே நிலை தான். இவற்றை தூரத்தில் தான் காண அழகு. கிட்டே வந்தால் துர்நாற்றம் அதாவது நமக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு ஒவ்வாத நாற்றம் வீசும். அது யாவருக்கும் நல்லதல்ல. அதே சமயம் புறாக்கள் நோய்வாய் பட்டாலோ, இறந்தாலோ துர்நாற்றம் தாங்க இயலாது. வீடுகளில் குளிர்சாதன பெட்டியின் இடுக்கில் இவை கூடு கட்டி முட்டை போட்டு குஞ்சு பொரிக்கும். அதன் நாற்றம் ஏசி போடும் போது வீட்டுக்குள் வீசும். இதனால் கட்டாயம் நுரையிரல் கோளாறு, சுவாசக் கோளாறு வருவதற்கு வாய்ப்பு உண்டு. புறா மட்டுமல்ல வளர்ப்புப் பிராணிகளில் சுவாசத்தால் மனிதர்களான நமக்கு சுவாசக் கோளாறுகள் வருவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு. இவற்றை புண்ணியம் என்கிற பெயரில் மூட்டை மூட்டையாக தானியங்களைக் கொட்டி வளர்க்க வேண்டாம். அவை தானாகவே இரை தேடி உண்ணும். அப்போது அதன் எண்ணிக்கை கட்டுப்பாடில் இருக்கும்.
ஒரு உயிரினமாக புறாவுக்கும் வாழ உரிமையுண்டு. அதேசமயம் மிகவும் ஆபத்தான, அருவருப்பான, வெகுவாக பெருகும் உயிரினங்களில் புறாவும் ஒன்று. கிட்டதட்ட புறா ஒரு இறக்கை முளைத்த எலி என்றால் மிகையாகாது.
அருவெறுப்பான ? சரியான வார்தைத்தானா
இன்னொரு அரசியல் ஸ்டண்ட். வெட்டி வேலைக்கு நிறைய நேரம் இருக்கிறது
எந்தவொரு புறாவும் மனிதர்கள்கிட்ட வந்து உணவு கொடுங்கன்னு கேட்கவில்லை, மனிதர்களை விரும்பி தான் உணவளிக்கின்றனர். So அங்கிருப்பவர்கள் புறாக்களுக்கு உணவு வழங்க கூடாது என்ற தடை உத்தரவு போட்டாலே போதும். ஏனெனில் இந்த இடம் புறா இயற்கையாகவே வசிக்கும் இடம்.
புறாவுக்கு சாப்பாடு போட கூடாதுன்னு சொன்னா கூட அர்த்தம் இருக்கு. புறா இயற்கையாகவே அந்த இடத்துல வசிக்கும் இடம். யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் அந்த இடத்தில் rest எடுக்குது. சாப்பாடு போடுறதை தடை பண்ணா கூட வேற இடத்துல போய் சாப்பிட்டு கொள்ளும்.
புறாக்களை வணிக ரீதியாக கறி உணவுக்கு வளர்க்கின்றனர்.. இதனால் பல்வேறு வியாதிகள் மக்கள் தொகை அடர்த்தியான இடங்களில் பரவுகிறது
A long overdue step. When they flutter their wings fine particles spread in the air and get into the lungs.